Wednesday, May 03, 2006

04-மே-2006க்கு பிறகான பின்னூட்டங்கள்

04-மே-2006க்கு பிறகான பின்னூட்டங்கள்

143 Comments:

Blogger குழலி / Kuzhali said...

http://jeyakumar777.blogspot.com/2006/05/blog-post_03.html

//சிங்கை-யில் இன்னும் விடியவில்லையா? அல்லது சிங்கை-யில் சங்கத்தமிழனின் உறக்கம் களையவில்லையா?
//
சிங்கை விடிந்து தான் உள்ளது, சிங்கை-யில் உள்ள சங்கத்தமிழனி உறக்கம் கலைந்து தான் உள்ளது, ஆதாரம் வேண்டுமெனில் கீழ் கண்ட சுட்டிகளில் பாருங்கள் தமிழன் விழித்திருப்பதை,
அராஜக அதிமுக அரசும் அசைவ சாமிகளும்

அராஜக அதிமுக ஆட்சியும் அரசு ஊழியர்களும்

ஆனால் லண்டனில் தான் இன்னும் விடியவில்லை, சங்கத்தமிழன் ஓ.பி.எஸ் உடன் போட்டி போடுகிறார் ஆதாரம் வேண்டுமெனில் படியுங்கள் இங்கே

மேலும் நான் தினமலரை www.dinamalar.com லேயே படித்துவிடுவதால் இங்கெல்லாம் பெரும்பாலும் வருவதில்லை, வலைப்பதிவு நண்பர் ஒருவர் கூறினார் என்னை நீங்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக, சரி அதான் உங்கள் எதிர்பார்ப்பை ஏன் கெடுப்பானே என்று வந்துள்ளேன்

5:24 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://manamay.blogspot.com/2006/05/blog-post_04.html

நாஜிக்கள் கம்யூனிஸ்ட்களை கொன்றனர்
நான் எதிர்க்கவில்லை
ஏனெனில்
நான் கம்யூனிஸ்ட் அல்ல


நாஜிக்கள் யூதர்களை கொன்றனர்
நான் எதிர்க்கவில்லை
ஏனெனில்
நான் யூதனல்ல

அய்யோ
நாஜிக்கள் என்னை கொல்லவருகின்றனர்
யாருமே அதை கேட்கவில்லையே

என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றது

தரன் உங்களின் எல்லா பதிவிலும் நக்கலும் நையாண்டியும் கலக்கல் :-) அதிலும் தோ...வந்டேன் மம்மி..... பதிவுக்கு மகா ரசிகன்

நன்றி

5:55 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://aaththigam.blogspot.com/2006/05/arasiyal.html

//இரு கழகங்களுக்கும் ஓய்வு கொடுப்போம்!
//
எது அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கும் தானே... கொஞ்சம் விளக்கமாத்தான் சொல்லுங்களேன்

:-)

10:13 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://govikannan.blogspot.com/2006/05/blog-post_114683376905024965.html

//பெரிய கட்சிகளுக்குத்தான் ஏமாற்றம்.



இவர்களை தமிழ் இணைத்திருக்கிறது என்பதில் எமக்கெல்லாம் மகிழ்ச்சி
//
எனக்கும் மிக்க மகிழ்ச்சி, ஆனால் பாவம் கட்சிகளுக்கும் வேறு சிலருக்கும் கூட இது மகிழ்ச்சியாக இருக்கு அதனால் தான் அதை இப்படி எழுதி மகிழ்கின்றார்கள்
////தெருச்சண்டை ரேஞ்சுக்கு கழக வாரிசுகள் கத்திக்கொண்டிருக்கும் வேளையில் உள்கூட்டணி போட்டு கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் இருவர். ராமதாசு திருமாவளவன் பற்றி பேசுவதில்லை; திருமாவளவன் ராமதாசு பற்றி பேசுவதில்லை. அரசியல் நாகரிகம் புல்லரிக்க வைக்கிறது
//
http://rajniramki.blogspot.com/2006/04/blog-post_29.html

9:49 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://manamay.blogspot.com/2006/05/blog-post_04.html

//அவர் பார்ப்பனர்களை சாடிய படி மற்ற சாதி மனப்பான்மையை சாடவில்லை. மாறாக, அதை வளர்த்தார் . "இவர்களெல்லாம் ஜாக்கெட் போடுவதால்தான் துணி விலை ஏறிப்போச்சு" என்று இகட்டியாக தாழ்த்தப்பட்டவர்களை பேசினார்
//
போகிற போக்கில் ஜெயராமன் பெரியார் மீது சேறு தெளித்து விட்டு புரளி கிளப்பிவிட்டு போகிறார் எங்கேயாவது அவர் இப்படி பேசினார் / எழுதினார் என்பதற்கு ஆதாரம் ஏதேனும் தந்தால் நல்லது (மலர்மன்னனின் பதிவுகளை தந்துவிடாதிர்கள்).... இல்லையென்றால் ஜெயராமனுக்கு இந்த விடயம் எப்படி தெரிந்தது என்றாவது விளக்கலாம்.... இல்லையென்றால் பெரியார் மீது சேறெறிந்து தன் வெறுப்பை தீர்த்துக்கொள்ளும் ஒரு மட்டமான செய்கையாக கருத வாய்ப்புண்டு

10:15 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://mayavarathaan.blogspot.com/2006/05/2006-310.html

தலைவரே தேர்தல் பிரச்சாரமெல்லாம் 5.00PM IST யோடு முடியவேண்டும், நீங்கள் 8.00PMISTக்கு பிரச்சாரம் செய்கிறீரே....

அதான் நானெல்லாம் விதிமுறை மீறாமல் காலையிலேயே பிரச்சார பதிவு போட்டுவிட்டேன்

7:41 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://tsivaram.blogspot.com/2006/05/blog-post_114701471590180549.html

பிரச்சாரம் சனி 5.00PM IST க்கு முடியவேண்டும் நீங்கள் இப்போது செய்து கொண்டுள்ளீர், சட்டப்படி தவறுங்க :-)

8:42 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://idlyvadai.blogspot.com/2006/05/blog-post_114723706218196252.html

1) எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ?
அதிமுக கூட்டணி: 36
திமுக கூட்டணி: 197
விஜயகாந்த்: 0
மற்றவை: 1
(No Range allowed)

2) ஜெயலலிதா எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ? ( அல்லது தோற்பார் ) ( Range allowed ) 15000-18000

3) விஜயகாந்த் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ( அல்லது தோற்பார் ) ( Range allowed ) 2000-3000

4) தேமுதிக ( விஜயகாந்த் கட்சி ) எத்தனை சதவிகிதம் வாக்கு பெறும் ? ( No Range allowed ) 8%

5) கூட்டணி ஆட்சியா ? அல்லது தனிக் கட்சி ஆட்சியா ? தனி

6) மதிமுகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 4

7) விடுதலை சிறுத்தைகளுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 5

8) பாமகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 27

9) காங்கிரஸுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 36

10) முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் ? 2ரூபாய் அரிசி

2:21 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://idlyvadai.blogspot.com/2006/05/blog-post_114723706218196252.html

1) எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ?
அதிமுக கூட்டணி: 36
திமுக கூட்டணி: 197
விஜயகாந்த்: 0
மற்றவை: 1
(No Range allowed)

2) ஜெயலலிதா எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ? ( அல்லது தோற்பார் ) ( Range allowed ) 15000-18000

3) விஜயகாந்த் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ( அல்லது தோற்பார் ) ( Range allowed ) 2000-3000

4) தேமுதிக ( விஜயகாந்த் கட்சி ) எத்தனை சதவிகிதம் வாக்கு பெறும் ? ( No Range allowed ) 8%

5) கூட்டணி ஆட்சியா ? அல்லது தனிக் கட்சி ஆட்சியா ? தனி

6) மதிமுகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 4

7) விடுதலை சிறுத்தைகளுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 2

8) பாமகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 27

9) காங்கிரஸுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 36

10) முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் ? 2ரூபாய் அரிசி

2:36 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://whatiwanttosayis.blogspot.com/2006/05/blog-post_11.html

பாமக வேட்பாளர் மீதிருந்த அதிருப்தி விஜயகாந்த் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூறினாலும் வாக்கு வித்தியாசத்தை வைத்து பார்க்கும் போது நல்ல பெயர் எடுத்துள்ள பாமக நகர்மன்ற தலைவர் வள்ளுவனோ அல்லது முந்தைய திமுக சட்டமன்ற உறுப்பினர் குழந்தை தமிழரசனோ நின்றிருந்தாலும் கூட வாக்கு வித்தியாசத்தை குறைத்திருக்கலாமே தவிர விஜயகாந்த்தின் வெற்றியை பாதித்திருக்க முடியாது என கருதுகிறேன்.

நக்கீரன்,விகடன்,குமுதம் என அனைத்து பத்திரிக்கைகளாலும் பாராட்டப்பட்ட மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் விகடனில் உங்க ஊர் எம்.எல்.ஏ, என்ற தொடரில் 30,40 மதிப்பெண்கள் வாங்கியபோது 70 மதிப்பெண்கள் வாங்கியவர் தமிழகத்தின் மிகச்சிறந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், நிறைய அடிப்படை வசதிகள் செய்து தந்தவர் என கலைஞரிடம் பாராட்டு பெற்ற குழந்தை தமிழரசனே சென்ற தேர்தலில் விருத்தாசலத்தில் தோல்வியை தழுவியவர் தானே, எனவே பாமக வேட்பாளர் அதிருப்தியையும் தாண்டி விருத்தாசலத்தில் விஜயகாந்த்தின் கவர்ச்சி செல்லுபடியாகியுள்ளது, விருத்தாசலமும் தமிழகத்தின் மற்றைய தொகுதிகளைப் போன்ற ஒரு சராசரி தொகுதி.

//கட்சியின் தலைவர் என்பதால், வாய்ப்பளித்தால் தன்னை நிலைநாட்டிக்கொள்ள கண்டிப்பாக உருப்படியாய் ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கை.
//
உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துகள்...

4:19 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://gragavan.blogspot.com/2006/05/blog-post.html

//பாமக பதினேழு. பாமகவும் முடிஞ்ச வரைக்கும் நல்லாச் செஞ்சிருக்காங்க.
//
அடேடே இப்படிலாம் சொன்னா என்னத்துக்கு ஆவறது, நீங்களும் பாமக காலி, காத்து போன பலூன் இப்படித்தானே எழுதனும் :-)

9:40 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://idlyvadai.blogspot.com/2006/05/blog-post_114751533717646684.html

//பரிசு பெற்ற முடிவுகளை மீள் பரிசீலனை செய்யவும். இருவரையும் விட நெருக்கமான பதில்கள் அளித்தவர்கள் இருப்பது போல் தெரிகிறதே? மேலும் குழலி 2,3 கேள்விகளுக்கு வெறும் வாக்கு இடைவெளிதான் சொல்லியுள்ளார். வெற்றியா தோல்வியா என்பதைச் சொல்லவில்லை. (அது உங்கள் கேள்விகளில் உள்ள மயக்கம்.)
//
கேள்விகளில் கொஞ்சம் மயங்கியது உண்மைதான், தேமுதிக விற்கு 0 என்று கொடுத்ததிலிருந்தே விஜயகாந்த்க்கு தோல்வியடைவார் என்பது என் கணிப்பாக இருந்தது(அது ஊத்திகினது வேறு கதை), ஜெயலலிதா 15000-18000 வாக்கு வித்தியாசத்தில் தோற்பாரா என்ன?

//குழலிக்கு எந்த அடிப்படையில் பரிசு என்று விளக்கவும் ப்ளீஸ்.
//
எனக்கும் ப்ளீஸ்

10:32 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://jeyakumar777.blogspot.com/2006/05/blog-post_13.html

//மாநிலத்தில் தனக்கு இருந்த ஊடக செல்வாக்கையும் எந்த அளவுக்கு பயன்படுத்த முடியுமோ
//
திமுகவிற்கு இந்த தேர்தலில் ஊடக செல்வாக்கா?? ம்ம்...

//எம்ஜியார் இருந்தவரை , தமிழக பாமர மக்களிடம் , கருனாநிதி ஒரு துரோகி, நயவஞ்சகர், சூழ்ச்சிக்காரர் என்பது போன்ற ஒரு இமேஜை ஏற்படுத்தி வைத்திருந்தார். அதோடு ஆரம்பத்தில் அவர் கருனாநிதியை எதிர்த்த அளவிற்கு பிற்காலங்களில் அவர் எதிர்க்கவில்லை. மாறாக கருனாநிதி எம்ஜியாரை அவர் சாகும் வரை விமர்சித்துக்கொண்டுதான் இருந்தார். இது மக்களிடையே கருனாநிதிக்கு ஒரு எதிர்மாறான நிலையையே வைத்திருந்தது.
//
ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன் எனக்கு தெரிந்து அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சி 89,2001 இரண்டிலும் நன்றாகவே இருந்தது, மேலும் எந்த பிரச்சினையிலும் அகங்காரத்தோடு அணுகாமல் ஓரளவு நிதானத்தோடு தான் கலைஞர் அணுகுகிறார் பிறகு ஏன் நல்ல ஆட்சி செய்யும் கலைஞர், தீயது செய்யாத ஜெயலலிதா யாரை தேர்ந்தெடுப்பீர் என்றால் மக்கள் ஜெயலலிதா பக்கம் சாய்வார்கள் அது ஏன் என அவரிடம் கேட்டேன், நீங்கள் கூறிய இதே இதே பதிலை கூறினார் அவர், அவர் ஒரு அதிமுக அனுதாபி என்பது வேறு விடயம்

11:00 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://karuppupaiyan.blogspot.com/2006/05/blog-post_11.html

மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் பார்க்க இங்கே,

http://kuzhali.blogspot.com/2005/04/1.html

http://kuzhali.blogspot.com/2005/05/2.html

http://kuzhali.blogspot.com/2005/05/3.html

http://kuzhali.blogspot.com/2005/06/4.html

8:58 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://idlyvadai.blogspot.com/2006/05/blog-post_114776860438638361.html

//இல்லை. தொழிற்கல்விகூடங்களிலும், உயர்கல்விகூடங்களிலும் ரிஸர்வேஷன் காரணமாக ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.
//
எங்கே காலியென்று சொல்லுங்கள் எனக்கு தெரிந்தவர்களை விண்ணப்பிக்க சொல்கிறேன்...

எத்தனை பேருப்பா இப்படி கிளம்பியிருக்கிங்க....

அனைவருக்கும் அர்ச்சகராகலாம் என்று மதம்/ஆத்திகம் தராத உரிமையை நாத்திக கலைஞர் தந்ததற்கு நன்றி

2:56 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://muthuvintamil.blogspot.com/2006/05/blog-post_17.html

எது நடக்க வேண்டுமென்று நினைத்தார்களோ அது நன்றாகவே நடக்கின்றது, திராவிட ராஸ்கல்களுக்கும் பெரிய திராவிட ராஸ்கல் கருணாநிதிக்கும் ஒரு ஒற்றுமை, இவங்க விளக்கம் சொல்லியே ஓஞ்சி போறவங்க.....

தி.ரா.மு.மு. வை யாருக்கோ எதிரானது என திரிக்க வேண்டிய அவசயமில்லை, பதிவில் கொள்கைகள், விதிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன, செயல் தலைவர் தமிழினி முத்து பின்னூட்டத்திலும் விளக்கியுள்ளார்.

கூட்டு சேர்க்கின்றீரா கும்மியடிக்கின்றீரா குய்யோ முய்யோ என்று புலம்ப வேண்டாம், குய்யோ முய்யோ என்று கதறுவது கருத்து தளத்தில் நிற்க முடியாது என்பதாலும் இப்படி கதறுவதால் ஏதோ அவர்கள் சொல்லுவதிலும் நியாயம் உள்ளது போல என்று தோற்றத்தை உருவாக்கவும் தான் என்பதை உணர உள்குத்து வெளிக்குத்து அறிவு இருக்க வேண்டிய அவசியமில்லை....

ஒரு பிரச்சினையை தொடர்ந்து பேசாமல் இங்கும் அங்கும் தாவிக்குதித்து திசை திருப்பும் தந்திரம் அறிந்ததே, ஒரே இடத்தில் எல்லாவற்றையும் பேச வேண்டிய அவசரம் இல்லை, கொஞ்சம் பொறுமையாக இருக்கலாம்...

நன்றி

5:06 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://santhipu.blogspot.com/2006/05/blog-post_114794445389596838.html

//"திராவிடம்" என்ற பெயர் வட-மொழி.சொந்தமாக பெயர் கூட இல்லாமல ஒரு "இனம்" இருக்கும்?//
சமுத்ரா இராமகி அய்யாவின் பதிவை இது தொடர்பான செய்திக்கு படிக்கலாம்.... திராவிடம் என்ற சொல்லாடலின் வரலாற்றை எழுதியுள்ளார், மேலும் சமுத்ராவின் சிறு வயதை(21 வயது) கணக்கில் கொண்டு இது மாதிரியான அவர்களது பேச்சை அரைவேக்காட்டு தனமான என்ற சொல்லாடலை தவிர்த்து அவரின் அறியாமையை விரைவில் தெளியும் என கருதுகிறேன்.

இந்த வயதின் துடிப்பு பேசுவதற்கு முன் யோசிக்க தோன்றாது,சரி பார்க்க தோன்றாது, எல்லாவற்றிற்கும் காரணம் திராவிட அரசியல் வாதிகள் தான் என்றும் கோபம் வரும், பல விடயங்கள் பார்க்க, படிக்க யோசிக்க தெளிவாகும். இது எப்படினு கேட்கின்றீரா நண்பர்கள் பலரின் அனுபவம் மற்றும் சொந்த அனுபவம் தான்

இனி சந்திப்பு அவர்களுக்கு, உலகில் உள்ள அத்தனை பிரச்சினைகளும் இந்திய தேசத்தில் குறிப்பாக தமிழ்நாட்டிலும் உண்டு, இங்கே திராவிடம்/தமிழ் எந்த இடத்திலும் தளத்திலும் சுரண்டலை அனுமதிக்கவில்லை, இன்னும் குறிப்பாக சொல்ல வருகிறேன், மார்க்சியமும் கம்யூனிசம் உலகலாவிய அளவில் உள்ள முதலாளி தொழிலாளி சுரண்டலை எதிர்த்து ஒரு ஆதர்ச சமுதாயத்தை உருவாக்க முயல்கிறது, இங்கேயும் அதே பிரச்சினைகள் ஆனால் அதன் வடிவம் வேறு, சுரண்டும்/ சுரண்டப்படும் சமுதாயங்கள் சாதியின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ளன, இங்கே எந்த இடத்திலும் திராவிடம்/தமிழ் கருத்தாக்கங்கள் என்று கூறிக்கொண்டு ஒரு சாதிக்காரர்கள் மற்றொரு சாதிக்காரர்களை சுரண்டுவதை அனுமதிக்கவில்லை, அங்கே முதலாளி/தொழிலாளி வித்தியாசம் இங்கே ஆண்டை அடிமை வித்தியாசம், இன்னும் சரியாக சொல்லப்போனால் கம்யூனிசத்தின் மண்வாசனை வெளிப்பாடு தான் திராவிட/தமிழ் கருத்தாக்கம்...

கம்யூனிச,மார்க்சிய கோட்பாடுகள் இங்குள்ள பிரச்சினைகளுக்கேற்ற மாதிரி அமல்(implement) செய்யப்படவில்லையென்றால் ஆங்கிலப்படத்தை தமிழில் டப்பிங் செய்த மாதிரி தான் இருக்கும்.

தமிழ்- முகமூடி,குழலி பதிவுகளை முன்வைத்து என்று இது தொடர்பான பதிவை எழுத்தாளர் மாலன் எழுதியுள்ளார்....

மிகை உணர்ச்சிகளை நீக்கிவிட்டு வரலாற்றுக் கண் கொண்டு பார்த்தால், இரண்டு விஷயங்களை விளங்கிக் கொள்ள முடியும்:

1.தமிழ் அறிவு என்பது ஒரு சமநிலைச் சமூகத்திற்கான (egalitarian society) விழைவை நோக்கி இட்டுச் செல்லும் ஒன்று
2.தமிழ் உணர்வு என்பது அதிகாரத்திற்கெதிரான, குறிப்பாக -வலியார் சிலர் எளியோர் தமை வதை செய்குவதை- போர்க் குணத்தை அளிப்பது. (anti -establishment)

தமிழ் உணர்வு தமிழ் அறிவு இவற்றிடையே திட்டவட்டமான வேலிகள் கிடையாது. ஒன்றிலிருந்து கிளைப்பது மற்றொன்று. ஒன்று மற்றொன்றுக்கு இட்டுச் செல்வது.

அதன் முழு பதிவின் சுட்டி இங்கே...

http://blog.360.yahoo.com/blog-ZNQAcr48eqejL3AYqfNnPeUWFtKeU4Rh?bid=219&yy=2006&mm=1&l=6&u=10&mx=32&lmt=5&p=156

6:28 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://dravidatamils.blogspot.com/2006/05/blog-post_114822607760251185.html

//ஒரே தெய்வமாக இருந்தால் அந்தப் பெண்ணும் ஆணும் சகோதர சகோதரி என்ற உறவுமுறை வருவதால் மேற்கொண்டு பேசமாட்டார்கள்.
//
காரைக்குடி பகுதியில் நாட்டுகோட்டை செட்டியார்கள் இந்த வழக்கத்தை கோவில் என்பார்கள், ஒரே கோவில் என்றால் அவர்களுக்குள் திருமண உறவு இருக்காது.

குலதெய்வ வழிபாடு என்பது தம் மூத்தோரை தம் மக்களை காக்க உயிர் விட்டோரை பெருமை படுத்தும் விதமாக ஆரம்பானது, ஆரியமயமாக்கப்பட்ட வழிபாட்டு முறைகளில் எல்லாவற்றையும் இழந்து மிஞ்சி நிற்பது இந்த குல தெய்வ வழிபாட்டுமுறை தான்.

குலதெய்வ கோவில்களுக்கு செல்லும் போது இது எஞ்சாமி என்ற ஒரு அனியோன்ய உணர்வு வரும், இது தொடர்பான என் பதிவின் சுட்டி இங்கே

பெங்களூரில் நான் இருந்தபோது பெயர்களின் முடிவெழுத்தை வைத்து கன்னடமா, ஆந்திராவா, தமிழா என்று கணிப்போம் பெரும்பாலும் அது சரியாகவே இருந்து வந்துள்ளது

6:42 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://mayavarathaan.blogspot.com/2006/05/344.html

//நான் சொல்ல வந்தது என்னவென்றால், பின்னூட்டங்களில் அநாகரிக வார்த்தைகள் வந்தாலே, உடனே அதை நீக்கி விட்டு மின்னஞ்சல் செய்பவர்கள், ஒரு பதிவிலேயே (இரண்டு?!) முழுக்க முழுக்க சக வலைபதிவரை நேரடியாக திட்டுவது மட்டுமின்றி நம்பர் 1, 2, நம்பர் 2-க்கான முன்னோட்டம் போன்றவற்றை தெளிவாக எடுத்துக் கூறியிருப்பது அநாகரிகமில்லையா?!
//
அடடே மாயவரத்தான் அண்ணனுக்கு இத்தனை நாள் இல்லாமல் இன்னைக்குதான் கண் தெரிய ஆரம்பித்துள்ளது போல....

8:13 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://virudu.blogspot.com/2006/05/blog-post_23.html

This is my comment in Rediff
-----
May I know how the author got these data? he did not mention any sources for these data? any sources or proof for these data?
----
//Manmohan Singh to Bush - We are sending Indians to the moon next year.
Bush - Wow! How Many?
Manmohan Singh - 100
25 - OBC
25 - SC
20 - ST
5 - Handicapped
5 - Sports Persons
5 - Terrorist Affected
5 - Kashmiri Migrants
9 - Politicians
and if possible
1 - Astronnaut
//
definetly not 100% reservation like few decades back :-)

6:36 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://mayavarathaan.blogspot.com/2006/05/345.html

//வன்னியர்களில் 50 சதவிகிதம்பேர் தி.மு.க. அணிக்கும் 37 சதவிகிதம் பேர் அ.தி.மு.க. அணிக்கும் வாக்களித்திருக்கிறார்கள். இதில் 13 சதவிகிதம் பேர் மட்டும்தான் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள்
//
ஹைய்யோ ஹைய்யோ !!! ஏனுங்க இந்த முறை பாமகவும் திமுகவும் கூட்டனியாமே(அப்போ 50+13 = 63% இல்லையா) அதுவும் 31 இடத்திலே மட்டும் போட்டியிடும்போது மீதி 203 இடத்திலெல்லாம் பாமக ஆட்கள்(வன்னியர் என்று குறிப்பிடவில்லை, பாமக காரர்கள்(இதில் வன்னியர் அல்லாதவர்களும் உண்டு)) திமுகவிற்கு வாக்களிப்பர், இந்த 31 இடங்களிலும் திமுக ஆட்களும் பாமகவிற்கு வாக்களிப்பர்....

இந்த கணக்கு எப்படித்தெரியுமா இருக்கு 180+ இடங்களில் அதிமுக போட்டியிட்டுவிட்டு 129+ இடங்களில் மட்டுமே போட்டியிட்ட திமுக வைவிட 1% வாக்கு கூடுதலாக வாங்கியது என கொஞ்ச நாளைக்கு முன்னால தினமலர் எழுதியதே அப்படியிருக்கு....

இந்த முறை எந்த கட்சிக்குமே முழு வெற்றிகிடைக்கவில்லை, அப்படியும் அப்படியும் 18 இடங்கள் பெற்று 4வது பெரிய கட்சியாக சட்டமன்றத்தில் பாமக இருக்கே... பாவம்யா பேசாம உங்க வயித்தெறிச்சலை தனிக்கவாவது பார்த்தா ரஜினி அரசியலுக்கே வந்திருக்கலாம்.

7:48 AM  
Blogger குழலி / Kuzhali said...

//எப்படியாயிருந்தாலும், எங்க சப்போர்ட் இல்லாம 9 மாவட்டத்திலே ஒருத்தரும் ஜெயிக்க முடியாது அப்படீன்ற உதார் எல்லாம் இனிமே செல்லுபடியாகாது.//
அடேடே நீங்க சொல்லுறதை பார்த்தா திமுக கூட்டணி வடமாவட்டத்திலே எல்லா இடத்திலும் தோற்றுவிட்டதா என்ன, சேலம் பத்துக்கு பத்து, செங்கல்பட்டு 7க்கு 6 தர்மபுரி 7க்கு 6 என தானே வெற்றிபெற்றுள்ளார்கள்... மாயவரத்தான் இன்னும் மாவட்டவாரியாக புள்ளிவிவர தகவல் வேண்டுமானால் தினகரனிலும், தமிழ்முரசிலும் பாருங்கள் சுட்டி தேடிப்பார்க்கிறேன், அடேடே நீங்க தினமலரில் வந்திருந்தால் படித்திருப்பீர்கள் :-)

இருந்தாலும் பாமக காரங்களைவிட உங்களுக்கும் தினமலருக்கும் பாமக மேல நம்பிக்கை அதிகம் பின்ன பாமக 18 தொகுதி வென்ற போதே பாமக பலவீனம் என்கிறீர்களே, அப்போ நீங்க பாமக 100% வெற்றிபெறுமென்று எதிர்பார்த்தீர்கள் :-)

8:01 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://mayavarathaan.blogspot.com/2006/05/345.html
-----

http://www.dinakaran.com/epaper/2006/may/12/7.htmL

http://www.dinakaran.com/epaper/2006/may/12/images/5_05.jpg

http://www.dinakaran.com/epaper/2006/may/12/5_4.jpg

http://www.dinakaran.com/epaper/2006/may/12/6_3.jpg

http://www.dinakaran.com/epaper/2006/may/12/6_2.jpg

http://www.dinakaran.com/epaper/2006/may/12/6_4.jpg

பேசாம இங்கே போய் நீங்களே தேடி பார்த்துக்குங்க
http://www.dinakaran.com/epaper/2006/may/12/default.htm

தல மத்த பேப்பரையும் படிங்க :-)

8:16 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://ilavanji.blogspot.com/2006/05/blog-post_20.html

இதை ஜால்ரா என்று சொன்னாலும் சரி,இளவஞ்சி உங்களுடைய கேள்விகள் மிகச்சரியானது, அதற்கு பதில் எதிர்பார்க்க முடியாது அவர்களிடமிருந்து என்றாலும் சுற்றி சுற்றி நீளமாக எழுதி குழப்புவார்கள் என்பதைத்தவிர நேரடி பதில் கிடைக்காது.

//போட்டுத்தாக்கிய ஒரே ஒரு பதிவின்மூலம் உங்கள் தரமெல்லாம் இறங்கி என்னை கிழிகிழியென கிழித்து பதிவுகள் இடும் அளவுக்கு உங்களுக்கு கோபம் வருகிறதே? உங்கள் அங்கததின் மூலம் பாதிப்பான மற்றவர்களுக்கு எவ்வளவு கோபம் வரும் என்று என்றைக்காவது நினைத்துப்பார்த்திருக்கிறீர்களா? அல்லது உங்களைப்போல பதிலுக்கு வார்த்தைகளின் மூலம் விளையாட வக்கில்லாமல் மனதுக்குள் குமைந்துகொண்டிருக்கும் அவர்களது இயலாமைதான் உங்கள் பலமா?
//
அவர்களின் நேர்மை, பொறுமை, கருத்துசுதந்திரம்,அங்கதம், எல்லாவற்றிற்கும் மேலாக தரம் சந்திக்கு வந்துவிட்டது, இவர்கள் பேசுகிறார்கள் வேறு யாரோ அசிங்கமாக எழுதுகிறார்கள் என்று.

11:22 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://muthuvintamil.blogspot.com/2006/05/blog-post_26.html

//இளவஞ்சிக்கு என்னுடைய முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்//

நானும் ....

//ஆனால் ஸ்லோ பாய்சன் போல் கொஞ்சம் கொஞ்சமாக வெறியேற்றப்பட்ட ஆள் பயங்கரவாதி.இது எந்த ஊர் நியாயம்?போலி டோண்டு ஒரு நாளில் உருவானவரா?.//
இதைப்பற்றி பேசவேண்டாமென்று நினைத்தாலும் யார் எந்த ***** தேடுகிறார்கள் என்று மோப்பம் பிடித்தவர்கள் :-)(ஒரு ஸ்மைலி போட்டுட்டேன் இனி என்ன எளவு வேனாலும் எழுதலாம்) இவனுக்கு/இவள்/இவருக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல....

ஒரே ஒரு பதிவு இவர்களின் தரத்தை அதாங்க மூன்றாம் தரத்தை சந்தி சிரிக்கவைத்தது தான் பெரிய ஆச்சரியம்.

12:07 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://karthikraamas.net/pathivu/?p=137

இரவி கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் தர்க்கத்திறன் குறைந்து வருகிறது போலத் தோன்றுகிறது... நீங்கள் கொடுக்கும் உதாரணங்கள் அப்படி இருக்கின்றது.

//Going by that proposal how can there be 13 ministers from Tamil Nadu. Tamil Nadu has 39 MPs in Lok sabha where the total no. of MPs is 544.
//
39 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்ததற்கு முற்காலத்தில் ஒரே ஒரு கேபினேட் அமைச்சர் கூட இல்லாமல் ஓரிரு துணையமைச்சர்கள் மட்டும் எந்த விகிதாச்சாரத்திலும் இல்லாமல் இருந்தனரே,அதற்குதான் இன்று அதே 39 உறுப்பினர்களின் பலத்தை சரியாக படுத்துவதால் இத்தனை அமைச்சர்கள், அதாவது இடஒதுக்கீடு மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன்....

பின்னே இப்படி கேட்டா இப்படி தான் பதில் சொல்லனும்.

7:28 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://kusumban.blogspot.com/2006/05/blog-post_23.html#comments

//சரி அப்படியே வைத்துக் கொள்வோம். வாழப்பாடி ராமமூர்த்தியை இளவஞ்சிக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். அவருக்குத் தெரியவில்லை என்றால், குழலி அவர்களைக் கேட்டுப் பார்க்கவும்
//
பி.கே.எஸ் , வாழப்பாடி இராமமூர்த்தியை தெரியவில்லையென்றால் குழலியை கேளுங்கள் என்பதில் உள்ள உங்கள் அரசியலும் நீங்கள் சொல்ல விழைவதும் புரிகின்றது, இதே மாதிரியாக பேசுவது எல்லோருக்கும் தெரியும்(அல்லது குறைந்தபட்சம் எனக்கு தெரியும்) என்பது உங்களுக்கு புரியும் ஏற்கனவே முகமூடியின் ஒரு பதிவின் பின்னூட்டத்தில் உங்கள் மொழியிலேயே நானும் பேசியிருக்கின்றேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

தமிழ்மண நிர்வாகியிலிருந்து இளவஞ்சி விலக்கப்படவேண்டும் என்று எந்த நியாயத்திற்கும் தார்மீகத்திற்கும் பொருந்தாமல் பேசிவருவதை எதிர்த்து என் கடுமையான கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

கடந்த ஓராண்டாக வலைப்பதிவில் நான் வலம் வந்ததில் பி.கே.எஸ்சை கவனித்து வருவதில் அவர் பக்கம் பக்கமாக எழுதிய பின்னூட்டத்தில் எத்தனை சுயமுரண்கள் உள்ளது என்பது புரிகிறது இது எனக்கு மட்டுமல்ல பி.கே.எஸ்க்கும் புரியும்(சுட்டியெல்லாம் தேடி தேடி எடுத்து கொடுக்கும் சு.மு.வை போன்ற பொறுமையெல்லாம் எனக்கில்லை, இல்லையில்லை கண்டிப்பாக வேண்டுமென்றால் பார்க்கின்றேன்)

5:00 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://santhoshpakkangal.blogspot.com/2006/05/70.html

சமதர்ம சமுதாயம் உருவாக்குவதற்கான ஒரு முக்கிய வழியாக இருக்கும் இட ஒதுக்கீட்டை கேலி செய்யும் இந்த பதிவிற்கு என் கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்

5:17 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://kusumban.blogspot.com/2006/05/blog-post_23.html#comments

//தமிழ்மண நிர்வாகியிலிருந்து இளவஞ்சி விலக்கப்படவேண்டும் என்று எந்த நியாயத்திற்கும் தார்மீகத்திற்கும் பொருந்தாமல் பேசிவருவதை எதிர்த்து என் கடுமையான கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
//
அதிலும் குறிப்பாக பி.கே.எஸ். கேட்பதற்கு எந்த தார்மீகமும் நியாயமும் இல்லையென கருதுகிறேன்

5:34 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://holyox.blogspot.com/2006/05/91.html

//அவரை 1 ரூபாயுடன் நடுத்தெரிவில் நிறுத்திவிடுவர்.அந்த 1 ரூபாயை வைத்துக்கொண்டு ரஜினி மீண்டும் கோடிஸ்வரனாகி எதிரிகளை பந்தாடுவது தான் கதை.//


//ஒரு ரூபாயை வைத்து கோடீஸ்வரனாகும் வித்தையை, ரஜினி தன் ரசிகர்களுக்கு கற்றுக்கொடுத்தால் நன்றாக இருக்கும்.
//
அடடே, இது தெரியாதா என்ன தமிழக முதல்வராகிடவேண்டியது தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியது உங்களுக்கு தெரியாதா என்ன? :-)

8:35 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://rozavasanth.blogspot.com/2006/05/blog-post_114884685647925239.html

//. குழந்தை வயது முடிந்து, ராஜேஷ் குமார், தமிழ்வாணன் என்று அலைந்து, எனக்கான எழுத்தை சுஜாதாவிடம் முதன் முதலில் அடையாளம் கண்டேன். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் எனக்கான அரசியலை துக்ளக் பத்திரிகையில் 'சோ'விடம் அடையாளம் கண்டேன். எனது துவக்க அரசியல் ஈடுபாடுகளும் இந்துத்வ சார்பாகவே இருந்தது. கிட்டதட்ட வாலிப பருவம், சோ, சுஜாதா பாதிப்பில் ஏற்பட்ட பார்வையின் அடிப்படையிலேயே தொடர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

அரசியல் பார்வையை முற்றிலும் புரட்டி போட்டது நூலகத்தில் படிக்க நேர்ந்த பெரியாரின் எழுத்துக்கள். அதற்கு முன்னாலான பல பரிசீலனைகளில் மனம் அதை உள்வாங்கும் வகையில் பக்குவப் பட்டிருந்ததும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது. சோவும், அதுவரை வாழ்ந்த சூழலும் ஏற்படுத்தியிருந்த பாதிப்பிலிருந்து மீண்டு, ஒரு மார்க்சிய, பெரியாரிய சார்பில் சிந்திக்க துவங்கவும், பின் அதையும் மீள் பார்வை பார்க்க, பல நிகழ்வுகள், நண்பர்கள், புத்தகங்கள் என்று வாழ்வின் ஒரு பெரிய பகுதி கழிய வேண்டியிருந்தது. என்றாலும் தீவிரமான அரசியல் பார்வை என்பது எனக்கு 'சோ'வின் எழுத்துக்களை படிப்பதன் மூலமாகவே நிகழ்ந்தது. ஒருவேளை 'சோ'வை படித்திராவிட்டால், அரசியல் ரீதியாய் தீவிரமாய் சிந்திக்கும் ஒரு பழக்கமே வராமல் போயிருக்கலாம். அந்த வகையில் சோ எனக்கு முக்கியமானவரே
//
//அரசியல் ரீதியாய் தீவிரமாய் சிந்திக்கும் ஒரு பழக்கமே வராமல் போயிருக்கலாம்// இந்த ஒரு வரியை தவிர மற்ற அனைத்தும் எனக்கும்... ம்...எல்லோருக்கும் ஒரே பின்னனிதான் போல... :-)

வாழ்த்துகள்...

4:23 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://srisagajan.blogspot.com/2006/05/blog-post_29.html

புலிகளின் இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது... இது நிச்சயம் சர்வாதிகாரம்...

மேலும் இந்த விடயத்தில் முகமூடி சொன்னதை செயல்படுத்துங்களேன்.

நன்றி

2:58 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://nesakumar.blogspot.com/2006/06/blog-post.html

தீவிரவாதிகளின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்க

6:19 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://madavillagam.blogspot.com/2006/05/3.html

வணக்கம் குமார்,
உங்கள் பதிவு ஒரு ஆட்டோகிராப் மாதிரி நன்றாக உள்ளது.

//சார்,சில பையன்கள் BE போனாலும் அந்த seat எல்லாம் "Backward"க்கு மாத்திரம் தான் என்றார்.அப்படியெல்லாம் rules இருந்ததா என்று அவருக்கு மட்டும் தான் தெரியும்.
//
பொதுவாக 77-80களில் இரண்டாம் ஆண்டில்தான் துறைகள் அளிப்பார்கள், இரண்டாம் ஆண்டில் அந்த காலக்கட்டத்தில் விட்டுவிட்டு பி.இ. சென்றார்களா? பொதுவாக முதலாண்டு படிக்கும் போதே விட்டு சென்றுவிடுவார்கள் இது எப்படி என புரியவில்லை எனக்கு (நானும் இப்படி பாதியில் பட்டயப்படிப்பை விட்டுவிட்டு பொறியியல் சேர்ந்தவன் தான், ஆனாலும் என் காலகட்டம் வேறு 93-94), மேலும் இந்த துறை பிரிப்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள் உண்டு, எங்கள் கல்லூரியில் சிவில் பிரிவில் ஒரே ஒரு O.C. மாணவர் கூட நான் படித்த ஆண்டில் படிக்கவில்லை, ஏனெனில் O.C.யில் பி.இ. இடம் கிடைத்தவர்கள் இரண்டாம் ஆண்டு துறை பிரிக்கும் போது (அப்போது முதலாண்டு மதிப்பெண்கள் பார்ப்பதில்லை +2 மதிப்பெண்கள் தான் பார்த்தனர்) B.C.யில் மற்ற துறைகளை எடுத்துக்கொண்டனர், அதனால் O.C.யில் கடைசியாக வந்த மாணவர் கூட சிவிலுக்கு வரவில்லை, இது ஒரு குழப்பமான கணக்கீடு, நான் சொன்னது புரிந்ததோ என்னவோ? முடிந்தால் இது தொடர்பாக நான் படித்த புத்தூர் பாலிடெக்னிக்கிலும் எனது கல்லூரியில் கிடைத்த அனுபவங்களையும் தனிப்பதிவாக இடுகின்றேன் ஆனால் இரண்டிலுமே O.C.யில் கடைசியாக உள்ளே வந்த மாணவர் சிவில் படிக்க தேவையில்லாமலிருந்தது, தற்போது இந்த குழப்பங்கள் எதுவுமில்லை, முதல் ஆண்டிலேயே பிரித்துவிடுகின்றனர்.

//இதன் மூலம் எனது Mechanical ஆசை முற்றாக முழுகிப்போனது.
//
மேலும் இது தொடர்பாக நேசக்குமார் அவர்கள் ஒரு பதிவெழுதியுள்ளார்,( http://tamil.sify.com/art/nesakumar/fullstory.php?id=14214906&page=1 ) ஒரு வேளை அந்த பதிவை படித்தால் இனியும் பாதி ரிசர்வேசன் உங்கள் வாழ்க்கையை முடிவுசெய்து என்பதை நீங்கள் மாற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கின்றது.

நன்றி

4:02 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://rajniramki.blogspot.com/2006/05/blog-post_02.html

//இப்போது சுனாமி அலையால் ஆளுங்கட்சி பக்கம் சுருண்டு கிடக்குது. எப்படியாவது பொண்ணை நிக்க வெச்சுடணும்னு நம்பிக்கையோட தொகுதிக்கு ரவுண்டு வந்த மருத்துவர் திகைச்சுப்போய் வேட்பாளரை மாத்திட்டாராம். //
அடேடே மருத்துவர் இராமதாசு அதற்கு முன்னாடி ரஜினி ராம்கிகிட்ட தான் ஆலோசனை செய்தார் போல.... அடிச்சிவுடு தலைவா காசா பணமா!!! ஹா ஹா...

//ஆளுங்கட்சி ஒரு பக்கம்; மாயா தரும் சாயா ஒரு பக்கம். பா.ம.க பெரியசாமியை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. //

http://www.eci.gov.in/States%20Htmls/TamilNaduResults.htm

List of Successful Candidates - Tamil Nadu



170 Poompuhar PERIYASAMY.K Pattali Makkal Katchi

1:43 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://livingsmile.blogspot.com/2006/05/blog-post.html

வணக்கம் லிவிங் ஸ்மைல்,
வாழ்த்துகள்

நன்றி
குழலி

7:36 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://dravidatamils.blogspot.com/2006/06/blog-post_12.html

//Periyar wanted a ban on such killings in the name of gods.
what is the opinion of Darvida
Tamils on this.
//
பெரியாரின் இந்த கூற்று தவறு அல்ல, பெரியார் இதை சொல்வதற்கும் ஜெயலலிதா ஆடு கோழி பலியிடத்தடைவிதித்ததற்கும் வித்தியாசம் உள்ளது, பெரியார் எல்லா மூடப்பழக்கங்களையும் எதிர்த்தார், ஜெயலலிதா இந்து மதத்தை ஒரு முகப்படுத்த ஆரிய மயப்படுத்த முயன்றார், பெரும்பாண்மை மக்களின் உரையாடலை ஒழிக்க முயன்றார் அதன் மூலம் இது தான் இந்து மதம் என்று இம்மக்களின் பன்முகத்தன்மையை அழிக்க முயன்றார் (ஜெயலலிதாவோ அல்லது அவர் மூலமாக வேறு யாரோ முயன்றார்கள்)... இப்போதாவது அந்த அனானிக்கு வித்தியாசம் தெரிந்திருக்கலாம் பெரியார், ஜெயலலிதா இருவரின் எதிர்ப்புக்கும் பின்னால் உள்ள நோக்கங்களை....

//மற்றபடி ஐம்பதுக்கும் மேற்பட்ட திராவிடதமிழர்களில் யாருடைய ஒபினியன் வேண்டும் உங்களுக்கு?:)
//
இந்த திராவிட தமிழனின் கருத்து இந்த சுட்டியில் அராஜக அதிமுக அரசும் அசைவ சாமிகளும்

7:00 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://forusdear.blogspot.com/2006/06/blog-post_12.html

//ஜாதிப் பெயரை வைத்தே அரசியல் நடத்தும் வெறியர்கள் உள்ள நாட்டில்
//
அரசியலில் சாதி தொடர்பாக பெனாத்தல் சுரேஷ் எழுதியபோதே எழுத வேண்டுமென நினைத்தது நேரமின்மையால் தள்ளி போகின்றது, இதோ இப்போது நீங்களும் இதை பேசியுள்ளீர்கள் பார்ப்போம் எத்தனை சீக்கிரம் எழுத முடியுமென.... ஒரே ஒரு கருத்து இந்த பதிவுக்கு இது ஒரு சமத்துவபுர ஜென்டில் உமேன் பதிவு....

8:21 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://whatiwanttosayis.blogspot.com/2006/06/blog-post_13.html

//விரும்பி வந்து ஒரு பறவை எவ்விதம் அமர்ந்ததோ அவ்விதமே விரும்பிய வண்ணம் அது பறந்து செல்லுதலுக்கும் இடையூரில்லாமல்... கிளையாக இருக்க உடன்படுதலே ஆணுக்கு

அழகு//

//தன் ஆணாதிக்க சிந்தனைகளை மிக அழகாய் சொல்கிறார் அறிவுமதி. //
உஷா அவர்களுக்கு, இதில் என்ன ஆணாதிக்க சிந்தனையை கண்டீர்கள், என்னை போல மண்டுகளுக்கு இதில் இருக்கும் ஆணாதிக்க சிந்தனை புரியவில்லை அதனால் கொஞ்சம்

விளக்கி சொன்னால் நலம்.

//தமிழ் தேசிய இயக்கத்தைச் சார்ந்த அறிவுமதியும் அவர் தோழர்களும் //
அது தமிழ் தேசிய இயக்கம் அல்ல, தமிழ் பாதுகாப்பு இயக்கம்

//நடிகை குஷ்பூ சொன்னவைகளுக்கு என்ன பதில் கொடுத்தார்கள் என்பது எனக்கு சரியாய் நினைவில்லை!
//
?!

சரி இப்போது நான் பேசுகிறேன், அறிவுமதி, தங்கர்பச்சான் என்ற உடனேயே என்ன ஏதென்று பார்க்காமல் சடக்கென்று ஆணாதிக்கம் :-)(பார்த்துக்குங்க ஸ்மைலி போட்டுட்டேன்) என்று

போட்டு தள்ள துடிக்கும் போக்கு வலைப்பதிவுகளில் எப்போது நிற்குமோ புரியவில்லை....

அறிவுமதியின் இந்த வரிகள் தான் முதன் முதலில் என்னை ஆணாதிக்க சிந்தனையிலிருந்து(இன்னும் முழுவதுமாக விடுபடவில்லையென்றாலும்) ஒரு அடி தள்ளி நிற்கவைத்தது, இது நான்

கல்லூரி படிக்கும் போது ஜீனியர் விகடனில் வந்தது என நினைக்கின்றேன்.

இந்த வரிகளை நான் புரிந்து கொண்டவிதம், ஒரு காதலன்/கணவன் தன் காதலி/மனைவியிடம் எப்படி இருக்க வேண்டுமென்றால் அந்த காதலி/மனைவி யாருமில்லாத பொழுதில் எத்தனை

சுதந்திரமாக, யாரும் தன்னை கவனிக்காத போது எப்படி உணர்வாரோ அதே போல தன் காதலன்/கணவன் இருக்கும் போது உணரவேண்டும், தனிமையில் இருக்கும் போது பாடலாம்,

ஆடலாம், வாய்விட்டு சிரிக்கலாம்,ஆடை நெகிழ்ந்துகிடப்பதை சரிசெய்யகூட தோன்றாமல் இருக்கலாம், கெட்ட வார்த்தை கூட பேசலாம் இப்படி யாரும் கவனிக்காத தனிமையில்

இருக்கும் போது உணரும் வாழும் சூழலை ஒரு கணவன்/காதலனால் ஒரு காதலி/மனைவிக்கு கிடைக்க வேண்டும், அய்யோ இவன்/இவர் இருக்கிறாரே என்று பேச்சு, நடை, உடை,

இரசிப்பு என்று எதிலும் எச்சரிக்கையில்லாமல் தனியாக இருக்கும் அதே சுதந்திரத்தோடு அதே மனநிலையோடு இருக்கும் நிலையை ஒரு ஆண் உருவாக்கி தரவேண்டும் இதுவே இந்த

வரிகளின் மூலமாக அறிவுமதி சொல்ல விழைந்தது என கருதுகிறேன், இந்த வரிகளை கட்டுரை பேசும் பொருள், இந்த வரிகளின் context வைத்து படித்தால் புரிந்து கொள்ளலாம், கட்டுரை

பேசும் பொருள், context கணக்கிலெடுக்காமல் வெறும் இந்த வரியை மட்டும் வாசித்தால் இருக்கும் வரை இந்த ஆணோடு இருந்துவிட்டு விரும்பும்போது வேண்டுமானால் பிரிந்து கொள்ளும் சுதந்திரத்தை ஒரு ஆண் தரவேண்டும் என்ற அர்த்தத்தை தரலாம்....

11:48 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://thoughtsintamil.blogspot.com/2006/06/blog-post_15.html

நன்றி பத்ரி, இன்றுதான் இதை பார்த்தேன், இது இன்றைய முக்கியமான தேவையாக இருக்கின்றது, எனக்கு தெரிந்த பிரமுகர்களிடமும் பேசியுள்ளேன், நல்லது நடக்கும் என்று நம்புவோம்... இதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து தமிழர்கள் மட்டுமல்லாது பிறருக்கும் அனுப்பலாம் உங்கள் அனுமதி கிடைத்தால்.

4:24 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://whatiwanttosayis.blogspot.com/2006/06/blog-post_13.html

//சொல்லப்படும் வார்த்தைகளுக்கு மட்டுமே, என் கருத்தை சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.
//
நம்புகிறேன் உங்கள் கடைசி பின்னூட்டத்தை படித்த பிறகும் :-) ஒரு வேளை இதே வரிகளை குஷ்பு சொல்லியிருந்தால் நான் இந்த வரிகளை புரிந்த கொண்ட மாதிரி நீங்களும், நீங்கள் புரிந்த கொண்ட மாதிரி நானும் புரிந்து கொண்டிருந்திருந்தாலும் இருந்திருப்போம், உங்களை மாதிரி நானும் என்னை மாதிரி நீங்களும் விவாதித்திருந்தாலும் விவாதித்திருப்போம் :-)... சரி விடுங்க, ஆனாலும் இப்போது வரை அறிவுமதியின் அந்த வரிகளில் நீங்கள் சொன்ன ஆணாதிக்கத்தை என்னால் காணமுடியவில்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன்....

நன்றி

7:08 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://ilavanji.blogspot.com/2006/06/blog-post.html

காலையிலேயே படித்துவிட்டேன் படித்து முடித்தபின் மனசு கனத்தது, சரியாக புரிந்து கொள்ளப்படாமல், சரியாக வழிநடத்தப்படாமல் வீணான சிலரின் வாழ்க்கையும் கண் முன் வந்தது, வாழ்த்துகள்

நன்றி

7:24 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://potteakadai.blogspot.com/2006/06/blog-post_16.html

உங்க தலய மட்டுமில்லாம தமிழ்மண நிர்வாகிங்க தலையெல்லாம் உருட்டறாங்க, அதான் பக்கத்திலேயே தெரிவிக்க என்று ஒரு பொத்தான் இருக்கே, அதை தட்டிவிட்டு கொஞ்சம் காத்திருக்கலாமே, அதை விட்டுட்டு தமிழ்மண நிர்வாகிங்க 24 மணி நேரம் தமிழ்மணத்தில யார் என்ன செய்றாங்கனு போலீஸ் வேலை பார்த்துக்கிட்டு இருக்க முடியுமா? இப்படி ஒரு tag உருவாக்கியது (இது தானியங்கி முறையில் வேலை செய்வது என்னமோ தமிழ்மண நிர்வாகிகள் செய்வதல்ல) யாராயிருந்தாலும் அது கேவலமான செயல்....

4:20 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://thoughtsintamil.blogspot.com/2006/06/blog-post_17.html

வாழ்த்துகள் பத்ரி, தங்கள் தொழிலும் சேவையும் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்....

நன்றி

7:23 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://muthuvintamil.blogspot.com/2006/06/1_17.html

இடஒதுக்கீட்டிற்காகவும், ஒடுக்கப்பட்டவர்களின் ஓலக்குரலுக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காகவும் சமூக நீதிக்காகவும் நடந்த, நடக்கும் போராட்டங்களுக்கும் ஒடுக்குபவர்களின் ஊளைக்குரலுக்கும் இடஒதுக்கீட்டிற்கு எதிரான சமூகநீதிக்கெதிரான போராட்டத்திற்கும் வித்தியாசம் உண்டு, அகில இந்திய மருத்துவ கழக மருத்துவர்கள் நடத்திய இடஒதுக்கீட்டிற்கெதிரான போராட்டம் எந்த வர்க்கத்தில் வருகிறது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், அந்த வித்தியாசம் தெரியவில்லையென்றால் அவர்களுக்காக என்னால் பரிதாபம் மட்டுமே படமுடியும்.

இந்த வரிசையில் முதலில் மாயவரத்தானுக்கு என் பரிதாபங்கள்...

இது தொடர்பான என் பதிவின் சுட்டி இதோ

http://kuzhali.blogspot.com/2006/06/blog-post_19.html

7:20 AM  
Blogger குழலி / Kuzhali said...

//
ேவணுகோபாலை எதிர்த்து ஒரு குழு மருத்துவமனைக்கு உள்ளேயே உருவாகிவிட்டது.
//

உருவாக்கிவிடப்பட்டது.....!!

அன்புமணிக்கு எதிராக என்றால் அது உருவாக குழு, வேணுகோபாலுக்கு எதிராக என்றால் அது உருவாக்கிவிடப்பட்டது ஹா ஹா:-)

7:30 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://balaji_ammu.blogspot.com/2006/06/reservation.html

//Creamy layer தொடந்து இடஒதுக்கீட்டை அனுபவிப்பதும் இதற்கு ஒரு காரணம்.
//
பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடாது...

இது தொடர்பான எனது பதிவு இட ஒதுக்கீடு - தலைமுறை தலைமுறையாகவா?

12:06 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://potteakadai.blogspot.com/2006/06/blog-post_20.html

சத்யா இதெல்லாம் மற்றவர்களை தடுக்கும் ஒரு உத்தி... கண்டுக்காம நீங்க போய்கிட்டே இருங்க....

நன்றி
குழலி

6:59 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://vicky.in/dhandora/?p=148

//கழகத்தின் நியமன விவகாரங்களில் திடீரென்று முனைப்புடன் தலையிடுவதற்கும் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்பதை நம்ப இயலவில்லை. //
அதாவது இதுவரை இருந்தது போன்ற தன் இச்சையான ஆட்சி முறையே இருந்து விட்டு போகட்டும் என்கிறீர்களா?

//மத்திய சுகாதாரத்துறைக்கு உடனடியாய் களையெடுக்க வேண்டிய சீர்திருத்தம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாய் உள்ளது.//

அடேடே சுகாதாரத்துறை அமைசரின் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கி குடியரசு தலைவர் கட்டுப்பாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்பவர்கள் சுகாதாரத்துறை அமைச்சருக்கே இவ்வளவு வேலை இருக்கும் போது ஒரு நாட்டின் முதல் குடிமகனுக்கு எவ்வளவு வேலையிருக்கும், இப்படி குடியரசு தலைவரை இதில் இழுப்பதிலேயே தெரிகிறது அதன் உள் நோக்கம், அதாவது புனிதமான அகில இந்திய மருத்துவ கழகத்தின் தன் இச்சையான ஆட்சிக்கு எந்த கேள்வியும் வரக்கூடாது....

இது தொடர்பான சில பதிவுகள்

http://kuzhali.blogspot.com/2006/06/blog-post_19.html

http://doctorbruno.blogspot.com/2006/06/erosion-of-dignity-of-aiims.html

http://muthuvintamil.blogspot.com/2006/06/1_17.html

http://kilumathur.blogspot.com/2006/06/blog-post_19.html

6:26 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://balaji_ammu.blogspot.com/2006/06/blog-post_22.html

சர்ச்சையினுள் போகவிரும்பவில்லை என்றாலும்
//இன்றைய தலைமுறையினர் நிஜத்திற்கும் நிழலுக்கும் வித்தியாசம் கூட தெரியாத அறிவிலிகளா என்ன ???
//
நிஜத்திற்கும் நிழலுக்கும் வித்தியாசம் தெரியாத அறிவிலிகள்(அறிவிலிகள் என்று நீங்கள் சொன்னதால் அதையே நானும் உபயோகிக்கிறேன்)இன்னமும் பலர் உள்ளனர், உதாரணம்... ஹி ஹி அதை நான் சொல்லவும் வேண்டுமா? உங்களுக்கே தெரியும்.....

9:39 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://rajinifans.blogspot.com/2006/06/blog-post_23.html

//அரசியல் இருக்கை
தலைநகரத்தில்
இவனுக்காய்
//
ஆகா சுப்பிரமணியசாமி தேவலாம் பா...

//தயாராகையில்
இமயமலை இடுக்குகளில்
கிழிந்த உடையில் நடந்தவன் இவன்.
//
நடக்கும்போது சும்மா பேச்சு துணைக்கு வாரப்பத்திரிக்கை கேமரா மேன்களும் வந்தாங்க போல...

சே... என்ன இருந்தாலும் நீங்க இல்லாம காமெடியே இல்லை தான்...

2:12 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://www.blogger.com/comment.g?blogID=25593973&postID=115095112586560224&isPopup=true

///லக்கி, மூணு மாதம் முன்பு என்றால் பக்கத்தில் உடன் பிறா சகோதரி இருந்துருக்கணுமே :-) ////

//அக்கா, நீங்க ரொம்ப புத்திசாலி! //
யோவ் லக்கி லுக்கு அவங்க சொன்னதையே புரிஞ்சிக்கலையா நீ....பக்கத்தில் உடன் பிறா சகோதரி இருந்துருக்கணுமே:-)
இதையும் கீழே உள்ள உங்க பின்னூட்டத்தையும் லிங்க் செய்ங்க, அப்போ புரியும் :-)
// அருகே போனால் சர்ட்டுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்து இருந்தால் அனுமதித்தார்கள்... இல்லாவிட்டால் துரத்தி அடித்தார்கள்....

பக்கத்திலே நாங்கள் எல்லாம் போனாலே தீட்டாம்!!!!
//

என்னங்க உஷா நான் சொன்னது சரிதானுங்களே?!

2:46 AM  
Blogger குழலி / Kuzhali said...

//இந்த தந்திரமெல்லாம் தெரிஞ்சி இருந்தா
//
சே சே தந்திரமென்றெல்லாம் சொல்வதற்கில்லை, சும்மா எல்லாம் உள்குத்து தான், ம்... வலைப்பூக்களின் உள்குத்து பார்த்து பார்த்து இப்போ எல்லாமே உள்குத்தா தெரியுதுங்கோ.... ஹி ஹி

4:07 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://rajinifans.blogspot.com/2006/06/blog-post_23.html

//ரஜினி சம்பந்தப்பட்ட விஷயங்களை விவாதிக்கவும், எதிர் வினைகளை பதிவு செய்யவும் அன்புடன் அழைக்கிறோம்.
//
நான் பதிவு செய்த எதிர்வினை இன்னும் வரவில்லையே மட்டுறுத்தலாகிவிட்டதா?

இங்கே உள்ளது அந்த பின்னூட்டம்

5:11 AM  
Blogger குழலி / Kuzhali said...

பாலா நான் இட்ட பின்னூட்டத்தின் சுட்டி இதோ, இன்னமும் இந்த பதிவில் வெளிவரவில்லை கொஞ்சம் பாருங்கள்....

//Creamy layer தொடந்து இடஒதுக்கீட்டை அனுபவிப்பதும் இதற்கு ஒரு காரணம்.
//
இதற்கு என் எதிர்ப்பு பதிவு செய்யப்பட வேண்டும் என நினைக்கின்றேன்

5:17 AM  
Blogger enRenRum-anbudan.BALA said...

குழலி,
நீங்கள் பின்னூட்டமிட்ட பதிவு http://balaji_ammu.blogspot.com/2006/06/reservation.html
அதற்கான என் பதிலும் அங்கே உள்ளது.
நீங்கள் "உரத்த சிந்தனை" (http://balaji_ammu.blogspot.com/2006/06/blog-post_19.html)பதிவில் இடவில்லை! பின் அங்கு தேடினால் எப்படி இருக்கும் ????
நன்றி.
என்றென்றும் அன்புடன்
பாலா

9:33 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://nunippul.blogspot.com/2006/06/25-50-75-00-25.html

பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்.... இந்த கதைக்கும் என் குடும்பத்திற்கும் ஒரு தலைமுறை இடைவெளியுள்ளது... :-) இந்த கதையில் 1975ல் கல்லூரி படிக்க கிளம்பினார்கள் எங்க வீட்டில் பெண்கள் 1995ல் தான் கல்லூரிக்கு கிளம்பினார்கள் இத்தனைக்கும் எங்கள் சொந்தங்களில் கல்லூரிக்கு கிளம்பிய முதல் தலைமுறை எங்கள் அக்கா தங்கைகள், ம்... மற்றவர்கள் அனைவரும் கல்லூரிக்கு போக எத்தனை தலைமுறையோ?!

9:15 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://srishiv.blogspot.com/2006/06/blog-post_27.html

இப்போது தான் பார்த்தேன், நிறைய நடக்குதுங்க இது மாதிரி, ஆசிரியர் பணியிடங்களில் ஆரம்பித்து... இட ஒதுக்கீடு முழுமையாக சென்று சேரவில்லை, அதில் உள்ள ஓட்டைகளும் பயன்படுத்தப்பட்டு இடஒதுக்கீட்டினால் முழுபலன் அடையப்படாமல் இருக்கின்றது.

4:54 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://tvpravi.blogspot.com/2006/06/blog-post_27.html

என்னத்த சொல்ல, 12 ஆண்டுகள் கிறித்துவ பள்ளிகளில் தான் படித்தேன், பெரும்பான்மையான மாணவர்கள் இந்துக்கள் தான், ஆனால் எந்த ஒரு மத மாற்ற முயற்சியும் செய்யவில்லை, இப்படி எழுதுபவர்கள் மனசாட்சி இல்லாமல் தான் எழுதுகிறார்கள்

7:03 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://ullal.blogspot.com/2006/06/blog-post_27.html

//இந்த சிலை வைத்ததால் தாங்களே தமிழர்களின் பிரதிநிதிகள் என்று பறைசாற்றும் வாய்ப்பு. எத்தனையோ சிலை போல இதுவும் ஒரு சிலை என்று கண்டு கொள்ளாமல் இருந்து விடலாம்.
//
இந்த சிலைக்கு பின்னும், சிலையை வைத்தும் அரசியல் உள்ளது, முடிந்தால் எழுத முயற்சிக்கிறேன்.

9:59 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://thisaigall.blogspot.com/2006/07/blog-post.html

இடஒதுக்கீட்டில் சில திருகு தாளங்கள் மூலம் O.C. என்பது Open Competition ஆக இல்லாமல் Other Castes ஆக இருக்கின்றது, 2002ம் ஆண்டு நடந்த ஒற்றை சாளர முறையிலான பொறியியல் நுழைவுத்தேர்வின் போது எனக்கு தெரியவந்தது, இது தொடர்பான கட்டுரையை விரைவில் வெளியிடுகிறேன்....

இந்த ஆண்டு பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புக்கான தரப்பட்டியல் மற்றும் இதற்கு முந்தைய ஆண்டு பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பு தரப்பட்டியல் கிடைத்தால் மிக எளிதாக என்னால் இதை விளக்க முடியும், இந்த பட்டியல் யாரிடமும் கிடைத்தால் kuzhali140277@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்புமாறு வேண்டுகிறேன்.

1:23 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://kilumathur.blogspot.com/2006/07/blog-post.html

//மிகக் குறைந்த அளவில் பங்குகளை விற்ப்பது அரசின் சுமைகளை குறைக்க உதவலாம் ஆனால் ஒரு லாபமீட்டும் நிறுவணத்தை தனியாருக்கு தாரைவார்க்க வேண்டிய கட்டாயம் எதுவும் இப்போதில்லையே?
//
SPIC நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக முழுவதும் முத்தையா வசம் சென்றது நினைவுக்கு வருகின்றது

1:29 AM  
Blogger ரவி said...

// COMMENT NOT FOR PUBLISHING


தமிழ்மணம் நிர்வாகிக்கு...

என் மறுமொழி நிலவர சேவை நீக்கி உள்ளீர்கள் - என்னை கலந்து ஆலோசிக்காமல். ஆகவே எனது விளக்க கடிதம் இதனுடன் அனுப்புகிறேன்.

அன்னை தெரசா பற்றி ஒரு தூஷன பின்னூட்டம் வந்தது எனது இந்த பதிவில்.

http://tvpravi.blogspot.com/2006/06/blog-post_27.html

என் மறுமொழி சேவை நீக்கியதாக தெரிவித்தது இந்த பதிவு

http://thamizmanam.blogspot.com/2006/06/blog-post.html

ஆரம்பத்தில் இருந்து வஜ்ரா மீது ஒரு சந்தேகம் எனக்கு...காரணம் அவர் பின்னூட்டம் இட்டு சில வினாடிகளில் சர்ச்சைக்குரிய பின்னூட்டம் வந்தது...

பிறகு அவர் தனிமடலில் கூறினார்..குமரன் மடல் செய்தார்..அது அவராக இருக்க முடியாது, அப்படிப்பட்ட ஆள் அல்ல என்று...ஆகவே சந்தேகம் தீர்ந்தது..

இது நடந்தது வெள்ளி அன்று..

அடுத்த இரு நாட்களும் விடுமுறை எனக்கு...

நான் அந்த பின்னூட்டத்தை அப்படியே வைத்திருக்க வேறொரு காரணமும் உண்டு..வெளியிடத்தேவை இல்லை என்று நினைத்தேன்..இப்போது வெளியிடுகிறேன்...

ஒரு போலியாரின் போர்வையில் ஒளிந்துகொண்டு பல போலிகள் இங்கே...அனைத்து பதிவுகளிலும் கைவரிசையை காட்டிக்கொண்டு இருக்கின்றனர்...காலியிலும் போலிபின்னூட்டம், இரவிலும் போலி பின்னூட்டம், அதிகாலையிலும் போலி பின்னூட்டம்...

போலியாருக்கு வேறு வேலையே கிடையாதா...போலி பின்னூட்டமிடுவதை தவிர..ஆக பலர் போலியின் போர்வையில் போலி பின்னூட்ட கைவரிசை காட்டுகின்றனர் என்று தெரிந்தது...

ஆகவே,போலி போலிகளை கண்டறிந்து - தோலுரிப்பது தான் நோக்கம்..

கணிணி நெட்வொட்க் ஆராய்ச்சி மற்றும் பணி துறையில் கால் பதித்து வெற்றி நடைபோடும் என் கல்லூரி நண்பர்கள் உதவியுடன் வஜ்ரா பெயரில் / அல்லது வஜ்ராவே போட்ட சர்ச்சைக்குரிய பின்னூட்டத்தை வைத்து கண்டுபிடிக்க முயற்ச்சி செய்யலாம் என்பதே திட்டம்...

என் கல்லூரி நன்பர் ஒருவர் கூகுள் நிறுவனத்திலும் பணிபுரிவதாக கேள்வி.

நன்பர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும்..அவர்களுக்கும் விடுமுறை..எனக்கும் விடுமுறை..வெள்ளியன்றே தொலைபேசினேன்..அவர்கள் ஆஸ்திரேலியாவில் இருப்பதால் வெள்ளி மாலை இந்திய நேரத்திற்க்கு அவர்கள் பணி முடித்து சென்றுவிட்டனர்...

ஆகவே, திங்கள் அன்று அவர்களிடம் உள்ள மென்பொருள் உதவியுடன் முயற்ச்சி செய்யலாம் என்பதே திட்டம்.

ஆனால் நீங்கள் - அவசரப்பட்டுவிட்டீர்..என்னிடம் ஒரு மடல் அனுப்பி கேட்டிருந்தால் நான் தகுந்த தன்னிலை விளக்கம் கொடுத்திருப்பேன்..

இனிவரும் காலங்களிலாவது என் போல் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க யாராவது புகார் கொடுத்தால் - இருதரப்பு வாதங்களையும் கேட்டு பிறகு முடிவெடுக்கவும்...

மேலும் மறுமொழி நிலவரச் சேவை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்..

இதன் நகல்:

காசி
லக்கிலூக்
விடாது கருப்பு
குமரன்
வெற்றி
முத்து தமிழினி
டோண்டு
ஜெயராமன்
வஜ்ரா
கானா பிரபா
கொங்கு ராசா
துளசி கோபால்
இளவஞ்சி
அனுசுயா
கவிதா
நாமக்கல் சிபி
பின்னூட்ட நாயகர் கோவி.கண்ணன்
பாஸ்டன் பாலா

இதனை என் பதிவில் இடுகிறேன்.

9:54 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://muthuvintamil.blogspot.com/2006/07/2_05.html

நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு கேட்டு போராட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது, தமிழக அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்திலும் ஓய்வூதியத்திலும் கைவைத்ததை எதிர்த்து போராடியதற்கு பணிநீக்கம் செய்ததற்கும் அதற்கு சம்பளம் கொடுக்காமல்(அந்த போராட்ட நாட்களை ஊழியர்களின் விடுப்பு நாளாக எடுத்துகொண்டது) இருந்த போதும் வழக்கின் போதும் அரசாங்கத்தை ஆதரித்து ஏகப்பட்ட வியாக்கியானம் பேசிய நீதிமன்றங்கள் தற்போது அவர்களின் வேலைக்கும் தொழிலுக்கும் எந்தவித தொடர்புமில்லாத ஒரு விடயத்தில் ஆதிக்க சாதிவெறி ஏறி நடத்திய வேலை நிறுத்த போராட்டத்திற்கு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என உறுதி மொழியளித்த பிறகே நீதிமன்றம் மருத்துவர்களை வேலைக்கு செல்ல பணிக்கின்றது, தற்போது வேலை நிறுத்த நாட்களுக்கு சம்பளம் வழங்கப்படாததற்கு முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டுமென்றும், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டேன் என கூறிவிட்டு சம்பளம் தராமல் விட்டதற்கு கண்டனம் தெரிவிக்கின்றது, சம்பளம் தராதது நடவடிக்க அல்ல, வேலை செய்யாததற்கு சம்பளம் தரவில்லை, நடவடிக்கை என்றால் மேல் விசாரனை, பணி இடை நீக்கம், பணி நீக்கம் இவைகளே தவிர நிச்சயமாக வேலை செய்யாத நாட்களுக்கு சம்பளம் தராதது நடவடிக்கை அல்ல....

நீதிமன்றங்கள் ஆளுக்கொரு(சாதிக்கொரு) நீதியோடு செயல்படுகின்றன, இதை எழுதியதால் ரவிஸ்ரீனிவாஸ் போன்றோர்கள் நீதிமன்ற அவமதிப்பு என்பார்கள், நீதிமன்றம் மதிப்போடு நடக்கவில்லை என்பதே நிதர்சனம்.

9:39 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://potteakadai.blogspot.com/2006/07/blog-post_07.html

பத்மவியூகத்தில் அரவாணன் அடிக்கும் அபிமன்யூக்கள் என்ற பதிவிலும் பத்மவியூகம் - அபிமன்யு,அரவாணன் என்ற பதிவுகளில் கூறியது
//பெரியவர்களின் கட்டமைப்புகள் பெரியாரினால் உடைக்கப்பட்டதால் அபிமன்யூக்கள் வாழ இங்கே அரவாணன்கள் கிடைப்பதில்லை, புழுத்துப்போன வீச்சங்களை எதிர்த்து அரவாணன்கள் உரக்க சமூகநீதிக் குரல் எழுப்புவதால் அரவாணன்கள் மீதே அபிமன்யூக்களின் தாக்குதல். பீடங்கள் உடைந்து அரவாணன்கள் எழுந்து கொண்டிருக்கும் காலம் இது, அபிமன்யூக்கள் புரிந்து கொள்ளவில்லையென்றால் அரவாணன்களின் பத்மவியூகத்தில் மாட்டி அடிபட நேரிடும்.//

அடிவாங்கிய முதல் அபிமன்யூ வேணுகோபால், இனியும் பல அபிமன்யூக்கள் அடிபடுவார்கள்...

9:44 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://balaji_ammu.blogspot.com/2006/07/blog-post_07.html

//நேற்று முளைத்த காளான்கள் மோசமான முறையில் தூக்கி எறிந்திருப்பது வருந்தத்தக்கதே
//
இந்த நேற்று முளைத்த காளான் 100 கோடிக்கும் மேலுள்ள இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சர், யார் ஏற்று கொண்டாலும் இல்லையென்றாலும்...

அது சரி 17 பேர் கொண்ட நிர்வாக குழுவில் 14 பேர் அவரது நீக்கத்தை ஆதரித்திருக்கின்றார்களே :-)
அந்த 14 பேரும் நேற்று முளைத்த காளான்களா?

11:04 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://sankarmanicka.blogspot.com/2006/07/blog-post.html

Until the discovery of the Indus Valley Civilization, the development
of literature and culture in India was always credited to the Aryans.
In 1920 archaeologists announced the discovery of extensive urban ruins
in the Indus Valley which pre-dated the earliest archaeological sources
and this has caused scholars to re-examine their views on the different
phases of Indian culture. The Rig Veda which speaks in such derogatory
terms of the enemies subdued by the Aryan tribes, gives the impression
that they were all savage barbarians.1 The Brahmins for centuries have
degraded the original inhabitants of India with the intention of self
elevation, preservation and oppression. These ancient dwellers in India
were Dravidians, and in fact, their culture had developed a highly
sophisticated way of life. The existence of the Brahui tribe in
Baluchistan, to the west of the Indus, who speak a Dravidian language
like South Indian Tamil, gives evidence that a migration of people or
culture did occur. Also the Harappa religion shows many similarities
with those elements of Hinduism which are specially popular in the
present Dravidian culture5. Archaeological evidence shows that the
Indus Valley culture moved from west to east, with sites towards
central and southern India flourishing after Harappa and Mohenjo-daro
had declined. This civilization is one of the three great early
civilizations that arose in the late fourth and third millennia BC
around the three large alluvial systems of the Tigris-Euphrates, Nile
and Indus rivers.

This civilization was thought to have been confined to the valley of
the river Indus, hence the name given to it was Indus Valley
civilization. This civilization was a highly developed urban one and
two of its towns, Mohenjo-daro and Harappa, represent the high
watermark of the settlements. Subsequent archaeological excavations
established that the contours of this civilization were not restricted
to the Indus valley but spread to a wide area in northwestern and
western India. Thus this civilization is now better known as the
Harappan civilization. Mohenjo-daro and Harappa are now in Pakistan and
the principal sites in India include Ropar in Punjab, Lothal in Gujarat
and Kalibangan in Rajasthan. Recent research has shown Sutkagen Dor in
Baluchistan next to Iran is the westernmost known Harappan site. It is
thought to have once been on a navigable inlet of the Arabian Sea, and
the usual citadel and town are present, as well as defensive walls 30
feet wide. Sutkagen Dor would have been on the trade route from Lothal
to Mesopotamia.

The extensive excavations carried out at the two principal city sites,
Harappa and Mohenjo-daro, indicates that this Dravidian culture was
well established by about 2500 B.C. What we know of this ancient
civilization is derived almost exclusively from archaeological data
since every attempt to decipher the script used by these people has
failed so far. Recent analyses of the order of the signs on the
inscriptions have led several scholars to the view that the language is
not of the Indo-European family, nor is it close to the Sumerians,
Hurrians, or Elamite, nor can it be related to the structure of the
Munda languages of modern India. If it is related to any modern
language family it appears to be Dravidian akin to Old Tamil, presently
spoken throughout the southern part of the Indian Peninsula. 2 A study
of the evolution of scripts in India indicates that the Dravidians,
over the centuries, have made the key contributions to the development
of language and literature in India.

There are literary as well as archaeological evidences to show that
there was trade with Mesopotamia2. The presence of a number of Indus
seals at Ur and other Mesopotamian cities and the discovery of a
'Persian Gulf' type of seal at Lothal - otherwise known from the
Persian Gulf ports of Bahrain and Failaka, and from Mesopotamia-provide
convincing corroboration of the sea trade suggested by the Lothal dock
in Gujarat. Ancient Mesopotamian texts speak of trading with at least
two seafaring civilizations - Makkan and Meluha - in the neighborhood
of India in the third millennium B.C. This trade was conducted with
real financial sophistication in amounts that could involve tons of
copper. The Mesopotamians speak of Meluha as an aquatic culture, where
water and bathing played a central role. A number of Indus Valley
objects have been found buried with Mesopotamians7.

The Indus cities seem to have had very few public buildings. The only
one of any note is the Great Bath at Mohenjo-daro which appears to have
been used in the performance of certain rituals. Nothing that can be
clearly identified as a temple or a shrine has yet been discovered. A
structure once considered a granary is now thought to have been a
palace with ventilated air ducts7. The people depended upon agriculture
and trade for their livelihood. Wheat, barley and the date palm were
cultivated; animals were domesticated; and the cotton textiles, ivory
and copper were exported to Mesopotamia, and possibly China and Burma
in exchange for silver and other commodities. Production of several
metals such as copper, bronze, lead and tin was also undertaken and
some remnants of furnaces provide evidence of this fact. The discovery
of kilns to make bricks support the fact that burnt bricks were used
extensively in domestic and public buildings. The Harappans used the
same size bricks and standard weights7.

Evidence for the religious beliefs and practices of these people is
slight, since the Indus script cannot be read and apart from the bath,
there appears to be no religious structure. A certain amount of
information has been derived from scenes depicted on seal-amulets and
from the terra-cotta figurines found at different sites throughout the
area. However such evidence is open to wide interpretation. The
predominance of female figurines and seals depicting a horned goddess
in association with the sacred pipal tree are generally regarded as
evidence of the worship of a mother goddess who presided over fertility
and birth and who may have acted as guardian and protector of the dead.


In some of the mother goddess cults of the Ancient Near East, the Great
Mother who symbolized the power of fertility came also to be associated
with the renewal of human life after death. She protected and revived
those committed to the earth from whence this new life sprang.
Inhumation was the most common method of disposing a corpse and they
were buried with an assortment of grave goods, including pottery
vessels which may have contained food and drink offerings.

The great bath at Mohenjo-daro could not have been constructed for the
purpose of hygiene since all the private dwellings were equipped with
excellent bathrooms. Since so many elements of the Indus culture appear
to have found their way into Hinduism, it is possible that ancient
purification rites were taken over and reinterpreted by members of the
Brahmin caste4. If this is so the later practice of constructing
artificial lotus ponds may be very ancient indeed. These lotus ponds
were used during historic times for various purification ceremonies and
one theory suggests that the bath was probably used by the mother
goddess cult. The cult at Mohenjo-daro may have involved some form of
ceremonial bathing as a prelude to ritual cohabitation with prostitutes
associated with the goddess, carried out in the small ante-chambers
adjoining the bath4.

One seal uncovered at Mohenjo-daro depicts a three-faced male god with
arms outstretched, seated on a low platform in a cross legged position
(like a yogi). His arms are adorned with bangles and his head is
crowned with a fan-shaped head-dress from which two horns project. He
is surrounded by animals and fertility symbols suggest that he
concerned with the promotion of fertility.

The appearance of coarser type of pottery indicates invaders in the
Indus cities5. At Mohenjo-daro large rooms were divided into smaller
ones and mansions became tenements, and the street plan no longer
maintained. Evidently the city was over populated and law an order were
less kept, perhaps because the invaders were already ranging the
provinces and city was full of newcomers. Around 1750 B.C. the uniform
culture of this great area broke up. The cause or causes of the end of
the Indus civilization are not easy to determine. At Mohenjo-daro
groups of sprawling skeletons in this period suggests some sort of
massacre or invasion. The end of the Indus Valley Civilization may have
been fairly abrupt and violent, but long before the end came, there
seems to have been a gradual process of internal decay and stagnation.

There is not enough evidence to say that the destroyers of the Indus
cities were members of the group of tribes whose priests composed the
RgVeda5. However it is probable that the fall of this great
civilization was partly due to the widespread migratory movements of
charioteering peoples which altered the face of the whole civilized
world in the 2nd millennium B.C. During King Solomon's reign over
Israel (970-931 B.C.) we see that chariots and horses were imported
from Egypt and exported to Asia Minor. 6

>From the evidences presented in religions of Hinduism and Mahayana
Buddhism, and the linguistic evidence in Sanskrit, we can see that
early Indian Christianity totally transformed the religions and
worships in India. However, these earlier practices were syncretised
into Christianity resulting in it's corruption and decay.

5:16 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://kilumathur.blogspot.com/2006/07/blog-post_10.html

மகேந்திரன் நல்ல வார்த்தைகளில் அர்சித்து எத்தனை மின் மடல்கள் வந்துள்ளது இது வரை... எனக்கும் நிறைய வந்திருக்கு அதிலிருந்து ரீஜென்டான ஒன்றை இங்கே http://kuzhali.blogspot.com/2006/04/we-are-immortal-be-careful.html தந்துள்ளேன்... இது மட்டுமில்லை, சாருவையும் மிரட்டியிருக்காங்க http://kuzhali.blogspot.com/2005/09/blog-post.html

இவங்க தலைவரும் அவர் ரசிகர்களும் இல்லாம போனா காமெடி இல்லாம போயிடும்...

சரிப்பா ஒரு ஸ்மைலி போட்டுக்கிறேன் :-)

6:14 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://nunippul.blogspot.com/2006/07/blog-post_11.html

முத்து தமிழினியிடம் ஒரே ஒரு மின்மடல் தட்டி உங்கள் சந்தேகங்களை கேட்டுவிட்டு பிறகு அவரை பற்றிய கருத்துகளை எழுதியிருக்கலாம், முத்து தமிழினி என்ன அணுகமுடியாதவரா?

பிரேக்கிங் பாயிண்ட் வரும்போது நம்மால் யோசிக்கவெல்லாம் இயலாது...

நம் ஒவ்வொருவருக்கும் பிரேக்கிங் பாயின்ட் என்பது உள்ளது சிலருக்கு அது உடனே, சிலருக்கு கொஞ்சம் நேரமாகும் அவ்வளவே

12:42 AM  
Blogger குழலி / Kuzhali said...

//குழலியின் பதிவில் உதவி வேண்டியும், பிறகு தனிமடலில் அப்பெண்களுக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டும், குழலி நேரமின்மையால் மறந்துவிட்டார் போல இருக்கு.
//
அதெல்லாம் மறக்கலைங்க, பேசியிருக்கேன்... சென்ற வாரம் கூட நினைவு படுத்தினேன், தகவல் கேட்டிருக்கேன், நம்ம அவசரத்துக்கு அவங்க இருக்க மாட்டேங்குறாங்க, அவங்களுக்கு பல வேலைகள், யாருகிட்ட பேசியிருக்கேன்னு தனிமடல்ல போடுறேன்....

2:43 AM  
Blogger குழலி / Kuzhali said...

//இதை கேட்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது என்றுக் கேட்டு இப்பொழுதும் தமிழ் மண நிர்வாகிகள் பேசாமல் இருக்கலாம் அல்லது இதைக் கேட்டது தவறு என்று நினைத்து என் பதிவை தடை செய்யலாம்
//
கடைசியாக ஒன்றே ஒன்று, நீங்கள் எழுதிய இந்த வரிகளை வைத்து, சந்தடி சாக்கில் தமிழ்மணம் மீது நீங்கள் சேறு வீசுவதாக கருத எனக்கு இடமுள்ளது எனொபதை

2:46 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://rozavasanth.blogspot.com/2006/07/blog-post_12.html

யோசித்துக்கொண்டே இருந்தேன் நீங்கள் போட்டுவிட்டீர்கள்...

ஜிடேன் விடயத்தையும் ஜிடேன் கோபத்தையும் அது ஏற்படுத்திய சரி செய்ய முடியாத பாதிப்பையும்,

எல்லா மொள்ளமாறித்தனத்தையும் செய்துவிட்டு சத்தம் போடாமல் வெற்றியை சுவைப்பவர்களையும் பார்க்கும் போது வெறுப்பாக உள்ளது...

2:55 AM  
Blogger குழலி / Kuzhali said...

சே மனசு கேட்க மாட்டேங்குதே இருந்தாலும் இன்னொன்று, பதிவைப்பற்றி தமிழ்மண நிர்வாகத்திடம் கருத்து சொல்ல பதிவின் பக்கத்திலேயே ஒரு முக்கோணவடிவில் இருக்கின்றதே, அதை பயன்படுத்தி தமிழ்மண நிர்வாகிகளிடம் கூறினீர்களா? (அப்படி கூறியதாக உங்கள் பதிவில் எதுவும் இல்லை) அதை செய்து அதன் பிறகு ஒத்துக்கொள்ளத்தகுந்த அவகாசம் அளித்து பின் தமிழ்மணத்தை சந்திக்கு இழுத்திருக்கலாம்.... இத்தோட நான் முடிச்சிக்கிறேன், போற போக்கில் மூஞ்சில் துப்புபவர்கள் தாராளமாக துப்பலாம், அதான் ஏற்கனவே கெளம்பிட்டாங்களேங்குறிங்களா அதும் சரிதான்.

3:00 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://nunippul.blogspot.com/2006/07/blog-post_11.html

//ஏறத்தாழ ஒரு வருடம் முன்பு என்று நினைக்கிறேன்.//
சென்ற டிசம்பர், மின் மடல் படித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன், முதல் பத்தி எல்லாம் சரிதாங்க அதுக்கு நான் என்ன சொல்ல முடியும், அந்த கடைசி பத்தியை பற்றி நான் சொன்னது தான் அங்கே, இதுக்கு முன்னாடி ஒரு பின்னூட்டம் அனுப்பியிருந்தேனே ஆட்சேபகரமான பதிவுகள் தொடர்பாக தமிழ்மணத்தை அனுகுவதற்கு தமிழ்மணம் கொடுத்திருக்கும் வாய்ப்பு பற்றி, அதையும் கொஞ்சம் வெளியிட்டிங்கனா எல்லோருக்கும் உதவியாக இருக்கும்

3:28 AM  
Blogger குழலி / Kuzhali said...

அந்த பின்னூட்டத்தை உங்களுக்கு வெளியிட விருப்பமில்லையென்றால் பிரச்சினை ஒன்றுமில்லை.... நான் வெளியிட்டுக்கொள்கிறேன், குறைந்தபட்சம் அடுத்த முறை தமிழ்மணத்தை கை நீட்ட ஆரம்பிப்பவர்களுக்கு தகவல் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்

3:30 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://www.blogger.com/comment.g?blogID=5996041&postID=115267120149747784&isPopup=true

http://www.dinamalar.com/2006july13/events_tn5.asp

நண்பரை அடிப்பது தவறில்லையாம், விஜயகாந்த் பேட்டி, அது சரி அவர் நண்பர் பொது மக்களை அடித்தது சரியாமா?

6:15 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://nunippul.blogspot.com/2006/07/blog-post_11.html

//பதிவை மிக நுணுக்கமாய் ஆராய்ந்து, புது புது சங்கதிகளை கண்டுப்பிடித்தவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
//
நுணுக்கமாகவெல்லாம் ஆராய வேண்டிய வேலையெல்லாம் நீங்கள் வைக்கலையே நேரடியாகத் தானே எழுதியிருந்தீர்... :-)))) ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா ஸ்மைலி போட்டாச்சேய்...

சரி அதை விடுங்க.... இந்த பதிவில் தமிழ்மணம் தொடர்பான கருத்துகளுக்கு என் கருத்து இங்கே

http://kuzhali.blogspot.com/2006/07/blog-post_12.html

1:57 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://selvaraj.weblogs.us/archives/210

செல்வராஜ்,
இது வரையில் தமிழ்மணத்திற்கு நீங்க ஆற்றி இருக்கும் சேவைக்கு எனது பாராட்டுகள். உங்களுடைய புதிய பணியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்....

தமிழ்மண நிர்வாகியாக இருப்பது மிகக்கடினமானது இதற்கு பிரதமராக கூட இருந்துவிடலாம் போலிருக்கு

2:19 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://vavaasangam.blogspot.com/2006/07/blog-post_13.html

//இவருக்கு கேப்டன பிடிக்காதுன்னாலும்,
//
ஆகா கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்கோ....அஞ்சா நெஞ்சன், மதுரை சிங்கம் கேப்டன் வாழ்க....யாரப்பு இது கேப்டனை பற்றி பேசுறது, ஸ்..ஸ்... கேப்டன் ஸ்ரீரங்கத்துல போட்ட போடுள பார்த்திபனை பார்த்த வடிவேலு மாதிரி அடங்கி ஒடுங்கி கெடக்குறேன், சும்மா உசுப்பேத்திக்குனு, இப்பிடியே உசுப்பி உசுப்பிதான் ஒடம்பு ரணகளமா இருக்கு...ஆவ்....
//கேப்டன் மாதிரி புள்ளி விவரங்கள் தர்றதுல இவருக்கு நிகர் இவர் தான்.
//
அஃகா அஃகா....கூகுளாண்டவரே துணை...

////நம்ம பங்குக்கு குழலி://

இது நல்ல ஐடியாதான். யாராவது குழலிக்கு சொல்லி அனுப்புங்கப்பா. அவரு இந்தப் பக்கமெல்லாம் வர மாட்டாரு.
//
வந்துட்டேன்..... வரக்கூடாதென்றெல்லாம் இல்லிங்கோ அப்போப்போ வந்துபோறது தாங்கோ....

நன்றி

6:49 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://idlyvadai.blogspot.com/2006/07/blog-post_13.html

வாழ்த்துகள்.... வேற என்னத்த சொல்ல... ம்... மஞ்ச தண்ணி ஊத்தி மாலையை போட்டாச்சி..... அடுத்து என்ன? ஒரே..... சும்மா தமாசுக்குதான்....

தமிழ்மண நிர்வாகியானதற்கு வாழ்த்துகள், சிறப்பாக செயல்படுங்கள்

நன்றி

7:25 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://vavaasangam.blogspot.com/2006/07/blog-post_13.html

//கொத்ஸ் இப்போவாது தெரிஞ்சுக்கங்க குழலி அண்ணனும் நம்மளை மாதிரி ஒரு வருத்தப் படாத வாலிபர் தான்னு...//
என்னது அண்ணனா என்னாதிது சின்னபுள்ள தனமா!!! எத்தனை பேரு இது மாதிரி கெளம்பிருக்கிங்க.... ஆமா எனக்கு வயசு ரொம்ப கம்மி அது...

7:30 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://poar-parai.blogspot.com/2006/07/blog-post.html

கருத்துகளம் என்பது போர்களமல்ல எதிராளிக்கு வலிக்க வேண்டுமென்பதற்கோ எதிராளி சாக வேண்டுமென்பதற்கோ, உமது வெற்றி எதிராளிக்கு வலிப்பதில் இல்லை, உமது வெற்றி

எதிராளி உன் கருத்தை ஏற்பதில் தான் உள்ளது, உன் பக்க நியாயங்களை எதிராளியை யோசிக்க வைப்பதில் தான் உள்ளது என்பதில் நான் உறுதியாக உள்ளேன் (எல்லாவற்றையும்

போல இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு)

பண்பற்ற, கேவலமான கெட்ட வார்த்தைகள் கண்டிப்பாக எந்த நியாயத்தையும் யாருக்கும் எடுத்து செல்லாது, அவைகள் காயத்தை மட்டுமே உண்டாக்கும், வலியை மட்டுமே

உண்டாக்கும், அது அந்த வார்த்தையை பிரயோகித்தவரின் தோல்விதான், நிச்சயமாக எனக்கு அதில் உடன்பாடில்லை அதனால் தான் எனது கண்டனத்தை விடாது கறுப்புவிற்கு

தெரிவித்தேன்.

இது ஒரு விதமான விளையாட்டு, இங்கே விளையாட்டின் விதிகள் வினோதமானது, நேரடியாக இந்த அனானி/ அந்த பெயரில் எழுதுபவர் நீங்களா என்று கேட்பதுமா பெரும் பாவம்,

ஆனால் அதையே நேரடியாக சொல்லாமல் சுச்சு என்ற பெயரில் உள்ள பின்னூட்டத்தை படித்தால் உங்கள் ஞாபகம் வருகிறதே என்றும் உங்களை பார்த்தால் அவரை பார்க்க

வேண்டாம், அவரை பார்த்தால் உங்களை பார்க்க வேண்டாம் என நேரடியாக இல்லாமல் மறைமுகமாக அதையே கேட்கலாம் இது ஆட்ட விதிகளுக்குட்பட்டது, நேரடியாக கேட்பது

ஆட்டவிதிகளுக்கு முரணானது.

நக்கல் நையாண்டி எனவும் பெயரை குறிப்பிடாமல் லேசாக எழுத்துகளை மாற்றி எழுதலாம் அதெல்லாம் அங்கத்தில் வந்துவிடும், அதையே நேரடியாக பெயர் கூறி எழுதினால்

ஆட்டவிதிகளுக்கு முரண், இது மாதிரியான ஒரு வினோதமான விதிமுறைகள் உள்ள ஆட்டகளம் இது. ஏனெனில் முதலில் ஆட ஆரம்பித்தவர்கள் உருவாக்கிய விதிகள் இவை.

பண்பற்ற வார்த்தை பிரயோகங்கள் பிரயோகிப்பவருக்கு மட்டுமல்லாமல் யார் மேல் அது பிரயோகிக்கப்பட்டதோ அவர்களை நியாயமான காரணங்களால் எதிர்ப்பவர்களுக்கும் சேர்த்தே

அளவற்ற சேதத்தை உருவாக்குகின்றது, அது மட்டுமல்லாமல் எதிரில் வார்த்தைகளால் தாக்கப்படுபவர்களுக்கு இது மாபெரும் வெற்றியாகவும் அமைகிறது, இதனை தொடர்ந்து

நடைபெறும் விடயம் தான் மிக முக்கியமானது, இந்த பண்பற்ற வார்த்தைகளை யாருக்கு எதிராக பயன்படுத்துகின்றார்களோ அவர்கள் புனிதர்கள் ஆகின்றனர், மேலும் அவர்கள் அப்படி

திட்டு வாங்கியதாலேயே பரிதாபத்திற்குறியவர்களாகவும் அவர்களது கருத்துகளை எதிர்ப்பவர்கள் அயோக்கியர்கள் போலவுமான சித்தரிப்பும் விழுகின்றது.


இங்கே நிதானம் மிக முக்கியம், அதுவும் வெகுசன ஊடகம் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்களை (உதாரணம் சாதிக்கட்சிகள் மோசமானவை, சாதியில்லை என்கிறீர் ஆனால் சாதி

ரீதியானா இடஒதுக்கீடு தேவை, அரசியல்வாதிகளே சாதிக்கு காரணம், சாதிபற்றி பொதுவில் பேசுவதே பாவம், திராவிடம், etc...) உடைக்க முயலும் போது அது அத்தனை சுலபமானது

அல்ல, ஊடகங்கள் உருவாக்கி வைத்திருக்கும் பொது மதிப்பீட்டிற்கு எதிரான நிலை எடுத்த் பேசும்போது வார்த்தைகளில் கூடுதல் கவனம் தேவை, ஏனெனில் ஏற்கனவே

பொதுமதிப்பீட்டில் தவறாக எடுத்துவைக்கப்பட்டுள்ள விடயத்தை பேசும்போது அது சென்று செல்ல வேண்டிய ஆட்கள்(targetted audience) யாரெனில் அது நடுநிலையாட்கள்

இவர்களுக்கு மாற்று கருத்துகள் வெகுசன ஊடகங்களினால் எடுத்து வைக்கப்பட்டதில்லை, அப்படி செல்லும்போது விழும் வார்த்தை பிழறல்களினால் சொல்ல வந்தது targetted audineceஐ

சென்று சேராமலே போய் விடும், targetted audience கண்டிப்பாக நடுநிலை போர்வையில் உள்ளவர்கள் அல்ல.

திட்டு வாங்கியவர்கள் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் சாக்கில்(கண்டனம் தெரிவிப்பது நிச்சயம் தவறில்லை) போகிற போக்கில் மற்றவர்களையும் சேர்த்தே கத்தியால் சொருகி விட்டு

செல்வார்கள், அவர்களுக்கான தேவையும் அது தான், ஏனெனில் பண்பற்ற வார்த்தைகளில் திட்டுபவர்கள் அதற்கான விலையை தருவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே, அதன்

பிறகு அவர்களின் ஆக்கங்களுக்கு கிடைக்கும் மரியாதையும் மதிப்பும் எத்தனை குறைவாக இருக்கும் என்பதும் தெரிந்ததே, ஆனாலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தினால் தான் போகிற

போக்கில் மற்றவர்களை சொருக முடியும், நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக சிலரின் மீது, சில குழுவின் மீது, சில பிம்பங்களை உருவாக்க முடியும், இதன் மூலம் மாற்று கருத்துகளை

எடுத்து செல்பவர்களை பொது நீரோட்டத்திலிருந்து விலக்கி வைக்கமுடியும், பொதுவாக ஒரு சாதியை கெட்ட வார்த்தைகள் திட்டினால் ஆட்டவிதிகளுக்கு முரண் என கண்டிக்கும்

நம்மால் இப்படியெல்லாம் பண்பற்ற வார்த்தைகள் பேசுவதற்கு காரணமே திரா'விட'ம் என்று பொதுவாக பேசுவதை கண்டிக்க இயலாது ஏனெனில் அது ஆட்டவிதிகளுக்குட்பட்டது,

அங்கேயும் பொதுமை படுத்தல், இங்கேயும் பொதுமை படுத்தல் தான், ஒரே வேறு பாடு அங்கே பண்பற்ற வார்த்தை, இங்கே நாகரீக நஞ்சில் தோய்த்த வார்த்தைகள்.


இந்த சூழ்நிலையில் ஒரு சிலர் மாற்று கருத்துகளை முன்னெடுத்து செல்லும் போது மிக கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் ஒவ்வொன்றும் திரிக்கப்படும், அய்யோ என

ஓலமிடப்படும் முத்து தமிழினி வார்த்தைகளில் சொல்வதென்றால் கீழே விழுந்து கை கால்களை உதைத்துக்கொண்டு அழுவார்கள், அதை சட்டென்று பார்க்கும் போது என்னமோ அவர்கள்

பாதிக்கப்பட்டது போன்றதாகவுமான ஒரு படக்காட்சி உருவாக்க முயலுவார்கள், ஆனால் அந்த நேரத்தில் தேவை பொறுமை, கொஞ்சம் பொறுமையாக இருக்கும் பட்சத்தில் கடுமையான

எதிர்வினை ஆற்றாமல் இருந்தால் அவர்களின் நடுநிலைமை பல்லிளிக்கும் ஆனால் அதற்கு சற்று காலம் பிடிக்கும் மேலும் இப்படியான முன்னெடுப்பாளர்களின் ஒரு ஒரு வார்த்தையும்

ஆராயப்படும், ஆதலால் மிக கவனமாக இருத்தல் வேண்டும், ஏனெனில் பலரும் காத்திருப்பது இந்த முன்னெடுப்பாளர்களை போட்டு தள்ள, இதில் மிகவும் சிக்கலானதே நடுநிலை

போர்வையில் இருப்பவர்களால் தான் ஆணாதிக்க சமுதாயத்தில் ஆணாதிக்கத்திலிருந்து தம்மை முற்றிலும் விடுவித்துக்கொள்ள முயல்பவர்கள் ஆனாலும் ஏதோ ஒரு இடத்தில்

எத்தேச்சையாக வந்து விழும் "மீசை வைச்ச ஆம்பிளை யாரும் எதிர்க்கவில்லை" என்ற வார்த்தையை நடுநிலையாளர் சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள கூட அவகாசம் அளிக்கப்படாமல்

அதை ஆணாதிக்க வெறியாக சித்தரித்து அதை தொடர்ந்து பல திரிப்புகள் புனைவுகள் செய்து கை கால் உதைத்து கொண்டு ஆர்பாட்டம் செய்யும் போது கண்டிப்பாக அது அந்த

வார்த்தைகளுக்கு அல்ல வேறு முன்னெடுப்புகளுக்கு போட முனையும் தடை என்பது புலனாகும் ஆனால் அது எல்லோருக்கும் புலப்பட நேரமெடுக்கும் அது வரை

ஆட்டவிதிகளுக்குட்பட்டு பொறுமை காக்க வேண்டும், இதில் மாபெரும் வேடிக்கையென்னவென்றால் சிலரின் மடியிலிருந்த பூனைக்குட்டிகள் வெளியே வந்து அவர்களின் நடுநிலை

பல்லிளிப்பது தான், மடியில் உள்ள பூனைக்குட்டி நிச்சயம் ஒரு நாள் வெளிவரும் அது வரை இந்த ஆட்டத்தில் பொறுமைதான் ஒரே விதி ஏற்கனவே சிலரின் மடியிலிருந்த

பூனைக்குட்டிகள் வெளியில் குதித்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, ஆனால் இப்போது இல்லை, இனி எங்கிருந்தாவது பூனைக்குட்டி குதித்தாலும் பெரிய அதிர்ச்சியெல்லாம்

இருக்காது, ஒரு சிறிய வியப்பு மட்டுமே தோன்றும்.

உலகக்கால்பந்து கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் முக்கிய வீரர் ஆட்டத்தின் முக்கியமான நேரத்தில் ஜிடேன் திடீரென எதிரணியினரை முட்டி மோதினார், விளைவு சிவப்பட்டை

வாங்கி வெளியேறினார், முட்டுவதற்கு காரணம் ஜிடேனை இழிவுபடுத்தும் வார்த்தைகள் பேசியது, ஜிடேன் முட்ட வேண்டுமென்று பேசியது தான் அது ஆனாலும் கால்ப்பந்து விதிகளின்

படி முட்டியது மட்டுமே விதிகளுக்கு முரணானது ஜிடேனை கோப மூட்டி முட்டு வாங்கியதால் வென்றது யார்? இதற்காகத்தானே ஜிடேனை கோபமூட்டியது, முட்டுவதற்கு காரணங்கள்

இருந்தாலும் முட்டியதால் ஜிடேனுக்கா வெற்றி? இல்லையே, அய்யோக்கியத்தனம் செய்து முட்டு வாங்கியவர்கள் வெற்றிகளிப்பில், அதே ஜிடேன் விதிகளின் படி அமைதியாக

இருந்திருந்தால் வெற்றி பறிபோயிருக்காதே, இது தான் நேர்மையான ஆட்டத்தையும் தாண்டிய மொள்ளமாறித்தனம்.

உறுதிப்படாத ஒரு விடயத்தை வாதத்தில் வைப்பதையும் பெரும்பாலும் தவிர்ப்பேன், அப்படி ஒரு தகவலை வைக்கும் போது உதாரணமாக ஒருவரை பார்த்து நீங்கள் தான் இந்த பெயரில்

பின்னூட்டமிடுகிறீர் என்று நான் கருதுகிறேன் என சந்தேகப்பட்டால் கூட போதும் மற்ற அனைத்து விவாதங்களும், கருத்துகளும், தவறுகளும் மறைக்கப்பட்டு இது மிகப்பெரிதாக

பேசப்படும், எல்லா படங்களும் காட்சிகளும் அரங்கேறும், பிறகு மற்றவை எல்லாம் மறைக்கப்பட்டு இது மட்டுமே நிற்கும், ஆனாலும் பொதுமையில் இதை

கவனித்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த போலித்தனம் பல நேரங்களில் புரிவதில்லை, இந்த விடயத்தில் என் குரு சிம்ரன், அவரின் தங்கை மோனல் தற்கொலை செய்து கொண்ட போது

அந்த தற்கொலையின் பின்னுள்ள நடனை இயக்குனர், அவரின் தங்கை, மோனலின் காதலன், இதில் நடிக மும்தாஜின் பங்கு என பேட்டியில் பேசிய சிம்ரன் ஒரே ஒரு குற்றச்சாட்டாக

மும்தாஜ் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை மோனலின் வீட்டிலிருந்து திருடியதாக கூறிவிட்டார், மற்ற அனைத்தையும் விட்டுவிட்டு மிக அதிகமாக ஊடகங்களும் மும்தாஜீம் மற்றவர்களும்

பேசியது ஐம்பதாயிரம் ரூபாய் விடயத்தை தான், இலட்சம் இலட்சமாக சம்பாதிக்கும் மும்தாஜ் இதை செய்திருப்பாரா என்பதில் ஆரம்பித்து அத்தனை கவனமும் இதிலே தான் இருந்தது,

இதில் சிம்ரன் அம்பலப்படுத்திய மற்ற அனைத்தும் மறைந்து விட்டன, ஏனெனில் ஆட்டவிதி அப்படி.

மற்றவர் மனம் புண்படாமலெல்லாம் எதையும் எழுத முடியாது உடைக்க முடியாது, இந்து மத மூடப்பழக்கங்களை இந்து மதத்தினர் புண்படுவார்கள் என பேசாமல் இருக்க முடியாது,

இசுலாமிய அடிப்படை வாதத்தை அவர்கள் மனம் புண்படுமென எழுதாமல் இருக்க முடியாது, நடிகர்களின் ரசிகர்களின் கோமாளித்தனத்தையும், அரசியல் தலைவர்கள். தொண்டர்களின்

கோமாளித்தனத்தையும் மணம் புண்பட்டுவிடும் என பேசாமல் இருக்க முடியது, ஆனால் விமர்சனங்கள் கண்டிப்பாக கேவலமான வார்த்தைகளில் இருக்க கூடாது என்பது என் எண்ணம்,

விமர்சனத்திற்கும் காழ்ப்புணர்ச்சிக்கும் வித்தியாசம் இருக்கிறது, நல்ல வார்த்தைகளில் காழ்ப்புணர்ச்சியை துப்பினாலும் எதிர்ப்பை பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும், எல்லாருடைய

எழுத்துகளும் நிலைப்பாடுகளும் மற்றவர்களால் தொடர்ந்து கவனித்து கொண்டுதான் இருக்கின்றார்கள், எத்தனை போலித்தனத்தையும் அவர்களால் உடனே கண்டுபிடிக்க

முடியவில்லையென்றாலும் நாளாக நாளாக அவர்களால் கண்டுபிடிக்க முடியும் அப்போது சாயம் வெளுக்கும் அதுவரை முடிந்த அளவிற்கு அவர்களை அம்பலப்படுத்திக்

கொண்டிருந்தாலே போதும்.

எல்லா மனிதர்களுக்கும் பிரேக்கிங் பாயின்ட் என்று ஒன்று உண்டு சிலருக்கு அது உடனே இருக்கும் சிலருக்கு கொஞ்சம் நேரம்பிடிக்கும்.

பண்பற்ற வார்த்தைகளினால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் எத்தனை சேதத்தை கருத்து தளத்தில் அவர்கள் விளைவிக்கின்றார்கள் என்பதை விளக்க கிடைத்த சந்தர்ப்பமாக இதை

எடுத்துக்கொள்கின்றேன்.

நன்றி

6:01 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://ezhuththu.blogspot.com/2006/07/blog-post_16.html

உங்கள் பதிவில் சில பிழைகள் உள்ளன,
//என்பதுதான் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மறுமொழி.
//
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல, குற்றம் சாட்டப்பட்டது விடாதுகருப்புவை மட்டுமே, இதைப்பற்றி பேசியவர்கள் வேறு... அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல, மொட்டையாக இந்த பதிவை படிக்கும் போது இப்படி கேட்டவர்கள் தான் தரக்குறைவாக எழுதியவர்கள் போன்று பொருள் தரும், எனவே அந்த வரிகளை நீங்கள் மாற்றினால் நலம் என வேண்டுகிறேன்

// அதனால் இத்தகைய பதிவுகளை தமிழ் மணத்தில் தடை செய்ய வேண்டும் என்றும், இப்படிக் கேட்பதால் தம் பதிவையும் தடை செய்து விடுவீர்களோ என்று கேள்வியும் எழுப்பியிருந்தார் உஷா.
ன்.

//
அந்த பதிவில் உஷாவிற்கு எதிர்கருத்துகளை எழுதியதில் நானும் ஒருவன், எனக்கு பிரச்சினையென்று பட்டதை மேலை கொட்டை எழுத்திற்கு மாற்றியுள்ளேன், இதன் மூலம் தமிழ்மணமும் அதன் நிர்வாகிகளும் கொச்சை படுத்தப்படுதலை நான் எதிர்த்தேன்.

//டோண்டு தன்னுடைய பதிவுகளில் விரும்பத்தகாத கருத்துகளை சொல்கிறார், பரப்புகிறார் என்று அவரை எதிர்த்த போலிகளின் ஆபாச பதிவுகளுக்கும், அதையே எதிர்க்கும் மற்றவர்களின் கொஞ்சம் குறைந்த பதிவுகளுக்கும் பெரிய வேறுபாடில்லை.
//
இந்த வரிகளில் அதையே என்றால் நீங்கள் எதை சொல்ல வருகின்றீர், இந்த அதையே குறிப்பது டோண்டுவின் பதிவுகளையா? அல்லது போலிகளின் ஆபாச பதிவுகளா, இந்த விளக்கத்திற்கு பிறகு இது தொடர்பாக நான் எழுதுகிறேன்.

நன்றி

12:41 AM  
Blogger குழலி / Kuzhali said...

இந்த முறை தெளிவாகவே உள்ளேன், போலிகளையும் பண்பற்ற வார்த்தைகளால் எழுதுபவர்களையும் கண்டிக்கிறேன் பேர்வழியென நாகரீகமான கருத்து எதிர்ப்பாளர்களையும் அடித்து போடும் அரசியலை எதிர்த்து பேசுவது என உள்ளேன்.

12:44 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://ezhuththu.blogspot.com/2006/07/blog-post_16.html

நன்றி சிவகுமார்.... நீங்கள் குறிப்பிட்டது போலியன் வலைப்பதிவென்றால் இந்த விடயத்தில் உங்கள் நிலைப்பாடே என் நிலைப்பாடும்...

நன்றி

3:14 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://lldasu.blogspot.com/2006/07/blog-post_16.html

தினமலர்ல சரத் அண்ணாத்தே அப்போதைய தலீவருக்கு கைப்பட கடிதம் எழுதினாரு, அப்போ அவரோட கடிதத்தின் முதல்வரிக்கும் கடைசிவரிக்கும் இருந்த முரண் கொடுமைடா சாமி!

5:07 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://harimakesh.blogspot.com/2006/07/18-3.html

அடேடே எதுனா நல்ல அரசியல் விமர்சனம் இருக்கும்னு வந்து பார்த்தேன், படிச்ச பொறவு தான் தெரியுது இதுக்கு பேசாம வந்தே இருக்க வேணாம் போல :-)

6:38 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://karaiyoram.blogspot.com/2006/07/blog-post.html

பொதுவாக நீளளளமான கட்டுரைகள், சிறுகதைகள் என்னை இழுத்து பிடித்தால் மட்டுமே முழுமையாக படிப்பேன், இந்த பதிவை முழுமையாக படித்தேன், நிறைய தெரிந்து கொண்டேன், மிக நல்ல கட்டுரை

6:46 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://muthukumaran1980.blogspot.com/2006/07/blog-post_17.html

ராசா நடராசா
நந்தனை கொளுத்தி
நீ ஆட்கொண்டதாக
கதை கட்டியே
போனார்களே
அப்போதும் நீ
வெறும் சாட்சியாய்
ஆறுமுகசாமி கொயொடிந்து
நின்றாரே இப்போதும்
நீ வெறும் சாட்சியாய்
ராசா நடராசா
தீட்சிதர்களின் தீட்சைக்காக
பிரைவேட் பிராப்பர்ட்டியானாயடா

8:54 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://manamay.blogspot.com/2006/07/blog-post_14.html

வாய்மையே வெல்லும்..(வேற ஏதாவது சொன்னா கோர்ட் அவமதிப்புன்னு சொல்லீப்பூடுவீங்கல்ல அதான்..ஹி ஹி ஹி_ ) என்ற உங்கள் பதிவில் பின்னூட்டமிடமுடியவில்லை, தலைப்பின் நீளத்தை கொஞ்சம் குறைத்தால் சரியாகிவிடும் என நினைக்கின்றேன்,

மீண்டு(ம்) வந்ததற்கு வாழ்த்துகள்.... மற்றபடி உங்கள் பாணியில் தொடருங்கள்

நன்றி

4:31 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://karuppupaiyan.blogspot.com/2006/07/blog-post_115320882862278510.html

கருப்பு நெசமாவே நீங்க தானா? :-)

5:35 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://kilumathur.blogspot.com/2006/07/blog-post_19.html

//இல்லடா அதென்னமோ தெரீல மூளைய பத்தி பேச்செடுத்தாவே கோவம் தானாவருது
//
ஹா ஹா....

//அவங்கமட்டும் பொதுச்செயலாளரா இன்னுமிருக்காங்க? என்னாப்பா ஞாயம் இது?
//
ஆசிட் வேணுமானு கேக்குறாங்கப்பா...

4:30 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://mugamoodi.blogspot.com/2006/07/vs.html


முத்துகுமரனின் இந்த பதிவில் இட்ட பின்னூட்டம், தொடர்புடையது என்பதால் இங்கேயும்

http://eenpaarvaiyil.blogspot.com/2006/07/blog-post.html

//பார்ப்பனியம் மறைந்துவிடவில்லை. இழந்த வலுவை மீட்க முன்னைவீட வீரியமாக இயங்குகிறது. குறிப்பாக அரசு அதிகார இயந்திரத்தில்.

''சிதம்பர ரகசயம் = பார்ப்பனியத்தை அழியாது காப்பதே''
//
மிகச்சரி.....நீதிமன்றங்கள் மனுநீதிமன்றங்களாக இப்போது மாறவில்லை, அது எப்போதும் அப்படித்தான் இருக்கின்றது,

சிதம்பரம் கோவிலில் சிற்றம்பலத்தில் பாடக்கூடாது என்பது விதியாம், அது விதியானால் தாழ்த்தப்பட்டவர்களை தொடக்கூடாது என்பதும் ஒரு சாரரின் விதிதான், பிராமணர்கள் கடல் தாண்டி பயனம் செய்யக்கூடாது என்பதும் விதிதான் சிலருக்கு, பிச்சை எடுத்துதான் சாப்பிடவேண்டும் என்பதும் விதிதான் சிலருக்கு, அவைகள் எல்லாம் உடைக்கப்படவில்லையா? யார் வகுத்தது இந்த விதியை? எதற்காக இந்த விதி, எதை காப்பதற்கு இந்த விதி, சிதம்பரத்தில் ரயில் ரோட்டுகு அந்தாண்ட வாண்டையாரின் ரவுடித்தனமென்றால் இந்தான்ட தீஷிதர்களின் ரவுடித்தனம்.

தீஷிதர் சமூகம் பட்டயங்கள், கல்வெட்டுகளெல்லாம் காண்பித்து நீதி(?!)மன்றத்தில் தங்கள் பாத்யதையை உறுதி செய்து கொள்ளும் அளவிற்கு அறியாமை(?!) ஆட்கொண்டுள்ளது.

சரி பாத்யதை பட்டதையாவது ஒழுங்காக வைத்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை,

நடராசர் யாருக்கு ஜீவனமளிக்கிறாரோ இல்லையோ சில குடும்பங்கள் நோகாமல் நோம்பு கும்பிட சிதம்பரத்தில் வழிசெய்கிறார்.

தற்போதைக்கு பின்னூட்டம் மட்டுமே.... முடிந்தால் விளக்கமான பதிவுடன் வருகிறேன்.

6:44 PM  
Blogger குழலி / Kuzhali said...

முந்தைய என்னோட பின்னூட்டத்தை பார்த்து பதிவுபோட என்னலே உனக்கு என்ன உரிமை இருக்குனு கேக்குறிங்களாப்பு, ஹி ஹி எனக்கும் சேம்பரத்துக்கும்(சிதம்பரம்) இது வரை 29 வருச பந்தமிருக்குங்கோ....

6:53 PM  
Blogger குழலி / Kuzhali said...

//ஒரு ஆப்படைசர் மாதிரி நம்மால சுலபமா செய்ய முடிஞ்ச ஒரு குட்டி விதிய உடைப்போம்னு சமூகநீதின்னு ஒரு பதிவு போட்டிருந்தேன்..
//
அடேடே முகமூடி, சமூகநீதிக்கு உங்ககிட்ட வந்து தான் அட்டென்டன்ஸ் கொடுக்கனும் போல :-)

சரி மொத ஆளா நீங்க குடுத்திட்டிங்க தானே :-)

முடிஞ்சா கீழ இருக்குற சுட்டியை படிச்சு பாருங்க,
http://kuzhalifeedbacks.blogspot.com/2006/03/blog-post.html

அது ஏதோ ரகசியமா வச்சிக்கிட்டது இல்லிங்கோண்ணா... அது தங்கமணியோட சாதிஒழிப்புக்கு இந்து மதத்தை ஒழிக்காமல்னு ஒரு பதிவு வந்துச்சே... அதுல கூட ஜெயஸ்ரீ பின்னூட்டத்துல புல்லரிச்சி நீங்க தனியா கூட பதிவு போட்டிங்களே.... அந்த பதிவுல நான் போட்ட பின்னூட்டம்...

சரிங்கோ... இனிமே எதுனானா சொல்லுங்கோ உங்ககிட்ட வந்து அட்டென்டன்ஸ் குடுத்துட்டு போறேன், அப்பிடி சமூகநீதி அட்டென்டன்ஸ் குடுத்துட்டா "முகமூடியிடம் அட்டென்டன்ஸ் குடுத்த சமூகநீதி போராளினு" போட்டுக்கலாமாங்க ஹி ஹி :-)

8:28 PM  
Blogger குழலி / Kuzhali said...

//வாப்பு கிறிஸ்துவ அடிப்படைவாதி ஜோப்பு. செய்யப்பு எம் காதுல பூ ஜோடிப்பு. மனிதர்கள் செய்கிற தவறுக்கு யேசு என்ன செய்வார் என்று சப்பை கட்டப்பு. பின்பாட்டுக்கு சிறில் அலெக்சை கூப்பிடப்பு. கைதட்ட முற்போக்கு இந்து எதிர்ப்பு வெறியர் கூட்டம் ரெடியப்பு.

யேசு வருகிறார் யேசு வருகிறார் மனிதர்களை பாவிகள் என்று சொல்லும் வேதத்தை தூக்கி வருகிறார். அடிமைதனத்தை நியாயபடுத்தும் வசனங்களை தாங்கி வருகிறார். சுந்தர வடிவேலர்களின் கண்களை திறக்க வருகிறார். இராமகிருஷ்ணன் போன்ற மொழிவெறியர்களுக்கு லத்தீன் மட்டுமே புனிதமொழி என்று சொல்ல வருகிறார்.

அன்புடன்
பாவியாக பிறந்த அப்பாவி
//
என்னங்க முகமூடி, செதம்பர எழவு ஊட்டுல "பாவியாக பிறந்த அப்பாவி" செங்கல்ப்பட்டுல பூனை செத்ததுக்கு ஒப்பாரி வைக்கிறாரு, என்னது என்னனு கேக்குறிங்களா, நுனிப்புல் பக்கம் நீங்க சொன்னது தானே....

சரி இதெல்லாம் பேசுனா இன்னும் நிறைய போய்கிட்டே இருக்கும் இப்போதைக்கு கெளம்புறேன்....

8:32 PM  
Blogger குழலி / Kuzhali said...

//ஒரு ப்ரச்னை பற்றி பேசினால் அதனோடு தொடர்புடைய இதர ப்ரச்னைகளை பற்றி பேசலாம் தப்பில்லை... சில சமயங்களில் சம்பந்தமில்லாத, ஆனால் தனது கொளுகைகளால் சம்பந்தமிருப்பதாக நினைத்துக்கொண்டு பேசுவது ஓரளவு ஓக்கேதான்.. ஆனால் அது படிப்பவருக்கும் சுகமாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை...
//
இப்படி வெவரமா எழுதியிருந்தது வரலையா? சரி அதுனால என்ன இப்போ புரிஞ்சிக்கிட்டேன் உங்க கொள்கையை...

இப்போ உங்க கொள்கையை படிச்ச ஒடனே எனக்கு என்ன கேட்கனும்னு தோணுச்சினா... அய்யய்யோ சாமி வேணாம் பொறவு எதிர்காலத்துல சந்தர்ப்பம் கிடைத்தால் மடக்க ஆசைப்படும் உங்களை போன்ற என ஆரம்பிச்சிட்டிங்கனா?

9:14 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://mugamoodi.blogspot.com/2006/07/vs.html

முகமூடி நீரெல்லாம் சமூகநீதிக்காக அட்டென்டென்ஸ் எடுக்க ஆரம்பித்த காலத்திற்கு முன்பாக எடுத்த முடிவு அது, அதை வேறு சில இடங்களில் வெளிப்படுத்தியிருந்தாலும் (என் ஊட்டு பாத்ரூமானு கேட்டாலும் கேட்பாங்கப்பு... ஏன்னா அப்பிடி வேற ஒன்னுக்கு கேட்ட ஆளுங்க தானே...) வலைப்பதிவில் வெளிப்படுத்தியது மார்ச் 15,2006 அதாவது நீங்க சமூகநீதி அட்டென்டன்சை தூக்க ஆரம்பிச்சதுக்கும் முன்னால...

http://kuzhalifeedbacks.blogspot.com/2006/03/blog-post.html
இந்த சுட்டியிலிருந்து சில வரிகள்...
------------------------------
//“நான் ஒதுக்கீட்டை அனுபவித்துப் படித்து முன்னேறிவிட்டேன்; என் மகனை/மகளை என்னால் படிக்கவைத்து ஓப்பனிலேயே சீட்வாங்கமுடியும்” என்று சொல்லி, அந்தந்த சமூகத்தினர் அவர்களுக்குக் கீழ் பள்ளி வாசலையே மிதிக்காத பெற்றோரின் குழந்தைகளுக்கு விட்டுக் கொடுக்கட்டுமே. எத்தனைபேர் மதத்தை திட்டுவதை நிறுத்திவிட்டு இதைச் செய்வார்கள்? எனக்குத் தெரிந்து மூர்த்தி மட்டும் இதைச் சொல்லி இருக்கிறார்.
//
மதத்தில் இருந்துகொண்டே அதே மதத்தின் பல சீர்கேடுகளை திட்டிக்கொண்டே இதை செய்து கொண்டிருப்பவர்கள் இருக்கின்றார்கள் என்னையும் சேர்த்து, ஏற்கனவே எங்களில் பல சொந்தகாரர்களும் இந்த தலைமுறை சொந்தங்களும் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர், ஸ்காலர்ஷிப் வாங்குவதற்கான விதிமுறைகள் பூர்த்தி செய்திருந்த போதும் என்னால் பணம் கட்ட முடியும் பணம் கட்ட முடியாத பிறர் பயன் படுத்திக்கொள்ளட்டும் என்று கூறியவர் போன தலைமுறை, மருத்துவர் கோவிந்தசாமி விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் அவரது மகளுக்கு மிகப்பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டை பயன் படுத்தவில்லை, அவரது மகளுக்கு அவர் சொன்னது நீ இட ஒதுக்கீட்டை பயன் படுத்தக்கூடாது பொது ஒதுக்கீட்டில் நீயாகத்தான் படிக்க வேண்டும் என்றார் (அப்போது அவர் சட்ட மன்ற உறுப்பினர் அல்ல) ஜெயஸ்ரீக்கு இதெல்லாம் தெரியாததால் யாருமே செய்யவில்லை என்று அர்த்தமில்லை,
---------------------
கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறேனே ஜெயஸ்ரீக்கு இதெல்லாம் தெரியாததால் யாருமே செய்யவில்லை என்று அர்த்தமில்லை அதில் இனி முகமூடிக்கு அட்டென்டன்ஸ் கொடுக்காததாலேயே என்றும் போட்டுக்கொள்ளலாம்....

//ஃபில் இன் த ப்ளாங்க்ஸ், இட்லி வடை போட்ட ஏ ப்ளஸ் பி ஹோல் பவர் என் ஃபார்முலா, ஸ்மைலி போட்டு நழுவிக்கொண்டே தவழுதல், சுட்டி கொடுத்து சுத்தி வளைத்து நழுவுதல் என்று மீண்டும் மீண்டும் எத்தனை முறை சித்து விளையாடினாலும் //
குருவே சரணம் எல்லாம் உங்கள் ட்ரெயினிங் தானே.... எம் ஆயுதங்களை முடிவுசெய்பவர்கள் .... என்று ஒருத்தர் சொல்லியிருக்காரே

சரி அப்போ நாளைக்கு நீ இதை கடைபிடிக்கலைனா அப்படினு அடுத்த கேள்வி கேட்கும் எண்ணமிருந்தால் முன் உம்ம பதிவில் என்ன சொன்னீரோ அதை செய்துகொள்ளும்...

அப்பாடி இந்த கடைசி லைன்ல எதுனா கிடைச்சிதா இனி என்னா சுத்த வேண்டியது தான் செலம்பத்தை...

11:23 PM  
Blogger குழலி / Kuzhali said...

// என் கேள்வியை மட்டுமே நான் கேட்பதாக இருக்கிறேன்... நன்றி, மீண்டும் வருக.
//
நன்றாக கேளுங்க அப்படியே இந்த இடஒதுக்கீடு பற்றி உங்கள் கருத்துகளையும் சொல்லுங்களேன், அது தெரிஞ்சி நான் ஒன்னும் செய்ய போறதில்லை, இருந்தாலும் அட்டென்டன்ஸ் எடுக்கும் வாத்தியாரை பற்றி தெரிஞ்சிக்கலாமேனு தான்... வேறொன்றுமில்லை....அப்படியே இதுக்குமுன்னாடி எங்கனயாவது சொல்லியிருந்திங்கனா சுட்டி கொடுங்க... ஏன்னா நான் வலைப்பதிவுல வர்ற எல்லாத்தையும் படிக்கிறது இல்லிங்கோ...

11:42 PM  
Blogger குழலி / Kuzhali said...

//அப்படியே "தீட்சிதர் அல்லாதோர் சித்சபையில் நின்று பதிகங்கள் பாட ஏன் அனுமதி இல்லை" என்ற கேள்வி என்னிடம் கேட்கப்பட்டால் என் பதில் So What?
தீட்சிதர்கள் ஆரியர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எம்மண்ணில் குடியேறிய வந்தேறு குடிகள் என்ற வாதத்துக்கு என் பதில் So What? என்னிடம் இருக்கும் சமூக நீதி லிஸ்டின் முன்னுரிமைகளே வேறு...)
//
ஸ்ப்ப்ப்ப்பா என்ன எல்லாருக்கும் புரிஞ்சிதா? அவ்ளோதான்பா... மேட்டரு..... தெள்ளத்தெளிவா இருக்குல்ல... அப்புறமென்ன இதுக்கு போயி விவாதம் விதண்டாவாதம்னு

11:48 PM  
Blogger குழலி / Kuzhali said...

//வன்னியரான புலவர் ஆறுமுகச்சாமி //
ஊப்ஸ் இது வேறவா வெளங்குன மாதிரிதான் சும்மாவே செலம்பம் சுத்துவாங்க, முகமூடி எனக்கு ஒரே ஒரு சந்தேகம் இப்போ இந்த பிரச்சினைக்கு ஆறுமுகச்சாமியின் சாதியை குறிப்பிடுதலின் நோக்கமென்ன? இல்ல சொல்லனும்னு அவசியமில்லை இருந்தாலும் சொம்மா எனக்கு ஒரு சந்தேகம் வந்துச்சி....

//பொதுவா இந்த செவுத்துக்கோழி வேஷத்த போடுறவர் இன்னிக்கி லீவா... சப்ஸ்ட்யூட் நீங்க வந்திருக்கீங்க... நான் சிம்பிள் தமிழ்லதான் எழுதியிருக்கேன்.. அப்புறம் என்ன கட்டியங்காரன் ரேஞ்சுல தனியா ஒரு பறையறிவிப்பு...
//
அந்த செவுத்துக்கோழி யாருனு தெரியாது ஆனா என்ன செய்ய நீங்கள் சொன்னது நம்ம அறிவுப்பசி அண்ணாசாமிக்கு புரியலையாம் என்கிட்ட கேட்டார் அதனால் அந்த மாதிரி அறிவுப்பசி அண்ணாசாமி, குவாட்டர் கோவிந்தன், அப்புறம் கவிஞர் கோந்துவாயன் மாதிரி ஆளுங்களுக்காவது பறையறிவிப்பு தேவைப்படுதே...

//அதான் நிரந்தர சமூக நீதி காவலர் பட்டம் ஏற்கனவே கிடைச்சிடுச்சில்ல... வேலைய பாப்பீங்களா?
//
இது வேறவா? வெளங்குச்சி போங்க :-)

// சரி, உங்க குஞ்சுகள் அடுத்த ரவுண்ட் வேலையில இறங்கும் முன்னாடி //
யாருனு நான் லிஸ்ட் கேட்பேன், அப்புறம் அனானியா யாராவது வந்து காமெடி செய்வாங்க, இதெல்லாம் தேவையா எனக்கு...

//என் சமூக நீதி முன்னுரிமை, என்றோ படித்து மனதில் தங்கிவிட்ட இந்த கவிதையில் இருக்கிறது...

நடராஜா
உன் சன்னதிக்குள்
சட்டையை கழற்றினால்தான்
அனுமதியாம்...
சட்டையே இல்லாதவர்க்கு?
//
ஆகா அது சரி...
காவிக்கொடி தாழும்பொழுது செங்கொடி ஏந்துவதும், சமயம் வந்தவுடன் செங்கொடியை காவிக்கொடி மறைப்பதும் நடப்பது தானே,மவுன்ட்ரோடு மகாவிஷ்னு உட்பட...
அதுக்காக இப்படி நான் சொன்னது உங்களையும்னு நீங்க புரிஞ்சிக்கிட்டா நான் ஒன்றும் செய்ய இயலாது....

சட்டையே இல்லாதவங்களுக்கு எதுனா பேசி இல்ல இல்ல எதுனா எழுதியிருக்கிங்களானு தெரிஞ்சிக்கனும்னு அடியேன் ஆசைப்படுறேன்.... சட்டையே போடாதவனுங்க மேல மறைக்க பனியன் போடவாவது உதவுற இடஒதுக்கீட்டை பற்றி உங்கள் கருத்துகளை அறிய ஆவலோடு இருக்கிறேன்... அட உங்க சமூகநீதிக்கு என் குரலை எதிர்பார்த்தீங்களே அந்த மாதிரி ஒரு கொடுக்கல் வாங்கல்னு வச்சிக்கிங்களேன்.... ரொம்ப நாளாச்சியில்ல நாம ரெண்டுபேரும் சந்திச்சி...

7:52 AM  
Blogger குழலி / Kuzhali said...

//ஆனால் எள்ளல் செய்து, நல்ல விவாதத்தை simplistic ஆக reduce செய்ய வேண்டாமே. கருத்து இண்மை, //
ஸ்வாமி இன்று நான் நக்கல்,நையாண்டி
செய்வதாக நீங்கள் சொல்கிறீர் ஆனால்
சத்தியமா நான் நக்கல் நையாண்டியெல்லாம் செய்யவில்லையென்றால் நீங்கள் நம்பவா போகின்றீர் :-)

//நேரமிண்மை, மற்றும் பின்புலம் இல்லாததால் ஒதுங்கி இருந்து வாசித்து வந்தேன்.//
இதிலிருந்து நீங்கள் வெறும் இந்த பதிவை மட்டும் படித்தவர், முகமூடி மற்றும் என் முந்தைய பதிவுகளையெல்லாம் படித்தவர் என
எடுத்துக்கொள்ளலாம் தானே?

// ஆனால் உங்கள் பதிலை படித்த உடன் தாங்க முடியவில்லை. இகலப்பை இறக்கி, ப்ளாகர் account திறந்து, தட்டு தடுமாறி எழுதி முடிதுவிட்டேன். தவறாக எண்ண வேண்டாம்.
//
ஸ்வாமிகள் அநியாயம் நடக்கும் போது
பக்தர்களுக்கு கஷ்டம் வரும்போது அந்த பக்தர்களை பாதுகாக்க கோபம் கொண்டு அவதாரம் எடுப்பார்கள், நீங்களும் முகமூடியின் பதிவில் என் நக்கல் நையாண்டிகளை (சத்தியமா
நான் அப்பிடி நினைக்கலைனு சொல்ல ஆசை தான்) தாங்க முடியாமல் இறங்கிவிட்டீரோ?! ஸ்வாமி முகமூடி பதிவில் மட்டும் நக்கல் நையாண்டிக்கு எதிராக அவதாரம் எடுப்பீரோ?....அப்பிடினு நான் கேட்கலை நம்ம குவார்ட்டர் கோவிந்தன் கேட்குறார் :-)

ஹேய் அது யாருப்பா சூரியனுக்கே டார்ச் லைட்டானு வையிறது.அது சரி இந்த ஸ்வாமியாவது அவதார நோக்கம் முடிஞ்சிடிச்சினு கெளம்பிடாம தங்கி
இருக்கனும்னு நம்ம அறிவுப்பசி அண்ணாசாமி சொல்றாரு, ஏன்னு கேட்டதுக்கு அவ்வப்போது க்தர்களுக்கு சிரமம் வரும் போது அவதாரம்
எடுத்த குரல்,மீட்டர் முருகேஷ், அப்புறம் அப்பப்போ அவதாரம் எடுக்கும் அப்பாவிதமிழன், சில சமயங்களில் சில பதிவர்களுக்கு மட்டும் மின் மடல் அனுப்பி பின்னூட்டம் போட சொல்லும்

href="http//peddarayudu.blogspot.com/">நாட்டாமை
மற்றும் பலர் மாதிரி அவதார நோக்கம் முடிஞ்சுதுனா கிளம்பிடாதிங்கனு நம்ம கவிஞர்
கோந்துவாயன் சொல்றாரு....

ஸ்வாமி எல்லா கலைகளும் எல்லோருக்கும் தெரியும்... :-) ஒரே ஒரு இடத்திற்கே பொறுக்க முடியாமல் அவதாரம் எடுத்தீர்களே அப்போ மாதக்கணக்கில் ஆண்டுகணக்கில் பொறுமை காத்தவங்களை என்ன சொல்ல அப்படினு நான்
கேட்களை அது கூட அவருதான் கேட்டாரு.

வர்ர்ர்ர்ரரரட்ட்ட்ட்டா... ஸ்வாமி.....

8:05 PM  
Blogger குழலி / Kuzhali said...

//ஆனால் எள்ளல் செய்து, நல்ல விவாதத்தை simplistic ஆக reduce செய்ய வேண்டாமே. கருத்து இண்மை, //
ஸ்வாமி இன்று நான் நக்கல்,நையாண்டி
செய்வதாக நீங்கள் சொல்கிறீர் ஆனால்
சத்தியமா நான் நக்கல் நையாண்டியெல்லாம் செய்யவில்லையென்றால் நீங்கள் நம்பவா போகின்றீர் :-)

//நேரமிண்மை, மற்றும் பின்புலம் இல்லாததால் ஒதுங்கி இருந்து வாசித்து வந்தேன்.//
இதிலிருந்து நீங்கள் வெறும் இந்த பதிவை மட்டும் படித்தவர், முகமூடி மற்றும் என் முந்தைய பதிவுகளையெல்லாம் படித்தவர் என
எடுத்துக்கொள்ளலாம் தானே?

// ஆனால் உங்கள் பதிலை படித்த உடன் தாங்க முடியவில்லை. இகலப்பை இறக்கி, ப்ளாகர் account திறந்து, தட்டு தடுமாறி எழுதி முடிதுவிட்டேன். தவறாக எண்ண வேண்டாம்.
//
ஸ்வாமிகள் அநியாயம் நடக்கும் போது
பக்தர்களுக்கு கஷ்டம் வரும்போது அந்த பக்தர்களை பாதுகாக்க கோபம் கொண்டு அவதாரம் எடுப்பார்கள், நீங்களும் முகமூடியின் பதிவில் என் நக்கல் நையாண்டிகளை (சத்தியமா
நான் அப்பிடி நினைக்கலைனு சொல்ல ஆசை தான்) தாங்க முடியாமல் இறங்கிவிட்டீரோ?! ஸ்வாமி முகமூடி பதிவில் மட்டும் நக்கல் நையாண்டிக்கு எதிராக அவதாரம் எடுப்பீரோ?....அப்பிடினு நான் கேட்கலை நம்ம குவார்ட்டர் கோவிந்தன் கேட்குறார் :-)

ஹேய் அது யாருப்பா சூரியனுக்கே டார்ச் லைட்டானு வையிறது.அது சரி இந்த ஸ்வாமியாவது அவதார நோக்கம் முடிஞ்சிடிச்சினு கெளம்பிடாம தங்கி
இருக்கனும்னு நம்ம அறிவுப்பசி அண்ணாசாமி சொல்றாரு, ஏன்னு கேட்டதுக்கு அவ்வப்போது க்தர்களுக்கு சிரமம் வரும் போது அவதாரம்
எடுத்த குரல்,மீட்டர் முருகேஷ், அப்புறம் அப்பப்போ அவதாரம் எடுக்கும் அப்பாவிதமிழன், சில சமயங்களில் சில பதிவர்களுக்கு மட்டும் மின் மடல் அனுப்பி பின்னூட்டம் போட சொல்லும்
நாட்டாமை மற்றும் பலர் மாதிரி அவதார நோக்கம் முடிஞ்சுதுனா கிளம்பிடாதிங்கனு நம்ம கவிஞர்
கோந்துவாயன் சொல்றாரு....

ஸ்வாமி எல்லா கலைகளும் எல்லோருக்கும் தெரியும்... :-) ஒரே ஒரு இடத்திற்கே பொறுக்க முடியாமல் அவதாரம் எடுத்தீர்களே அப்போ மாதக்கணக்கில் ஆண்டுகணக்கில் பொறுமை காத்தவங்களை என்ன சொல்ல அப்படினு நான்
கேட்களை அது கூட அவருதான் கேட்டாரு.

வர்ர்ர்ர்ரரரட்ட்ட்ட்டா... ஸ்வாமி.....

8:07 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://manikoondu.blogspot.com/2006/07/blog-post_20.html

சிவா உங்கள் பதிவுக்கு நன்றி

//ஏங்க, ஒரு .... துறையைச் சேர்ந்த அமைச்சருக்கு தன் துறையைப் பத்தி அதிகமாத் தெரிஞ்சிருக்குன்றது
ஒரு எக்ஸ்ட்ரா க்வாலிஃபிகேஷனா? //
நம்ம மன்மோகன்சிங்,ப.சிதம்பரம் போன்றோர் பொருளாதாரத்தில் நல்ல அறிவு உடையவர்கள் என்பதால் அவர்கள் நிதியமைச்சரான போது மகிழ்ந்தோமே, அதுபோலத்தான்....

//ராஜ்ய சபா உறுப்பினராகி அமைச்சர் ஆனவர், பசுமை தாயகம் என்ற அமைப்பை வைத்து
இருப்பவர் என்று தானே நமக்குபரிச்சயம்,.....//

//நீங்க சொல்றவர் அமைச்சரா ஆனபிறகுதான் எம்.பி ஆனார்ன்னு கேள்விப்பட்டேன். அது உண்மையா?//
நிறைய பேர் அடிக்கடி இதை ஒரு குற்றசாட்டாக சொல்கிறார்கள் ஏற்கனவே சில இடங்களில் நான் பதில் சொல்லியுமுள்ளேன், சென்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாமகவின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் பெயர் பின்வருமாறு
அமைச்சர் வேலு முன்னாள் ஐ.ஏ.எஸ்,
தன்ராஜ்-பேராசிரியர்,
பேராசிரியர் பாண்டி ராமதாஸ்,
முன்னாள் அமைச்சர்டாக்டர் பொன்னுசாமி,
முன்னாள் அமைச்சர், ஏ.கே.
மூர்த்தி
டாக்டர் செந்தில்

இதில் டாக்டர் செந்தில், பேராசிரியர் தன்ராஜ், அமைச்சர் வேலு ஆகியோரை கட்சி அல்லாமல் வேறு யாருக்கும் தெரியாது, முகம் தெரியாத இந்த மூவரும் வெற்றி பெரும்போது கட்சியில் இரண்டாமிடத்தில் இருப்பவர், பசுமை தாயகம் மூலம் அறிமுகமானவர், இராமதாசின் மகன் அன்புமணியால் நின்று வென்றிருக்க முடியாதா?
மேலும் இது இந்திய அரசியல் சட்டப்படி சரியானது தானே, அரசியல் சட்டத்தை மீறி ஒன்றும் செய்யவில்லையே....

//குழலிப் போல் எனக்கு அய்யா மற்றும் அன்பு மணியைப் பற்றி நிறைய தெரியாது, நேரில் பார்த்ததை சொன்னேன்.//
சிவா எனக்கு இவர்கள் நேரடி பழக்கமெல்லாம் இல்லை, பல முறைகள் பார்த்துள்ளேன், வெகு சில முறை பேசியுள்ளேன் அவ்வளவே, மற்றபடி சிறு வயதிலிருந்தே பாமக, இராமதாசு தொடர்பான விடயங்களில் ஆர்வம் அதிகம், நிறைய தகவல்கள் தெரிந்து கொள்வேன்...

//[பி;கு- :))புலிப்பால் என்பது என்னவென்று குழலியிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்!)//
டைகர் பியர் :-)

8:47 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://seemachu.blogspot.com/2006/07/23.html

//இந்தியர்களின் சுகாதாரத்தின் மேல் அக்கறையுள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் ஒரேஒரு கருவிக்காவது பொறுப்பேற்க வேண்டும் என்று பொறுப்புடனும் ஆதங்கத்துடனும் கேட்டிருந்தால் இந்நேரம் ஒரு ஆயிரம் கருவிகளுக்காவது நன்கொடை வந்திருக்காதா? நான் மட்டுமே ஒரு பத்து கருவிகளை நிறுவ நன்கொடை வசூலித்திருக்க முயலமாட்டேனா? //

விடுங்க சீமாச்சு, அமைச்சர் அன்புமணி சொல்லிதான் செய்யனுமா என்ன? வேலை நிறுத்தத்துக்கு சம்பளம் கொடுக்க கூடாதுனு அமைச்சர் சொன்னா நீதி(?)மன்றம் போய் சம்பளம் வாங்கிக்குறோம், நம்ம வேணுகோபாலை பதவியை விட்டு நீக்குனா அதுக்கும் நீதி(?)மன்றம் போய் தடை வாங்குறோம், இதிலெல்லாம் அமைச்சர் அன்புமணி சொல்றதை கேட்கலை நாம, இப்போ மட்டும் அன்புமணி வந்து சொல்லனுமா? நீங்களே சொன்னமாதிரி அந்த பத்து கருவிகளுக்கு முயற்சி செய்யுங்களேன், அன்புமணி சொல்லும்வரை காத்திருக்காமா....

9:27 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://karthikraamas.net/pathivu/?p=159

கார்த்திக், ரவிஸ்றினிவாசும், முகமூடியும் தெளிவாகவே சொல்லியுள்ளார்கள் அந்தந்த கோவிலுக்கும் அந்தந்த இடத்திற்கு என சில நடைமுறைகள் விதிகள் உள்ளன அதை பின்பற்ற வேண்டுமென்று....அதாவது தீட்சிதர்கள் தவிர யாரும் அங்கே உள்ளே போகக்கூடாதென்றால் போகக்கூடாது, தமிழில் பாட தடை என்றால் பாடக்கூடாது என்பது போலத்தானே.... என்ன எழவை பேசுறது இதுக்கு மேல.... முகமூடியாவது பரவாயில்லை...தெரிந்தது தானே. பெண்கள் கற்பில் கட்டுடைக்கவேண்டுமென வாளெடுத்து சுழன்றவர்கள் இங்கே ஆகம விதிப்படி நடக்கோனுமாம்,

ரவிஸ்றினிவாஸ் எப்படி இப்படி? ஒரு வேளை முழுக்க நனைஞ்சாச்சி இனி முக்காடு எதுக்குனா?

10:18 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://muthuvintamil.blogspot.com/2006/07/blog-post_22.html

வாழ்த்துகள் செயல் தல....கலக்குங்க

//வாழ்த்துக்கள் தல!//
இயக்கத்தில் குழப்பத்தை விளைவிக்க நினைக்கும் பேராசிரியர் தருமி அவர்களுக்கு என் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.. முத்து தல அல்ல... செயல் தல.... அவர் செயல்படுகின்ற தல.... அப்போ தல யாருனு கேட்குறிங்களா? ஹி ஹி வெட்கமா இருக்கு எனக்கு விளம்பரம்லாம் புடிக்காதுங்க....

2:05 AM  
Blogger குழலி / Kuzhali said...

தமிழ்மணம் வரலாறு எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியது, நிறைய சிரமங்கள் பட்டுள்ளீர்கள்.... உங்கள் உழைப்புக்கு, சேவைக்கு வாழ்த்துகள்

3:08 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://kasiblogs.blogspot.com/2006/07/11.html

தமிழ்மணம் வரலாறு எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியது, நிறைய சிரமங்கள் பட்டுள்ளீர்கள்.... உங்கள் உழைப்புக்கு, சேவைக்கு வாழ்த்துகள்

3:08 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://theyn.blogspot.com/2006/07/blog-post_21.html

சிறில் அலெக்ஸ், உங்கள் பதிவை படித்தும், அதை தொடர்ந்த வாதங்களையும் கவனித்து வருகின்றேன், நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம் என புரியவில்லை, நாம் மீண்டும் காலத்தால் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றோம் என கருதுகிறேன், உங்களின் பதிவு மட்டுமல்லாமல் மற்றும் பலரும் மீறக்கூடாத மரபுகள் என பேசுவது எனக்கு உண்மையிலேயே கடும் அதிர்ச்சியாக உள்ளது....

சிதம்பரம் கோவிலில் சிற்றம்பலத்தில் தமிழில்(Hindu on net ல் தெளிவாக சிற்றம்பலத்தில் தமிழுக்கு அனுமதியில்லை, சமஸ்கிரதம் மட்டுமே அனுமதி என்று கூறியுள்ளது) பாடக்கூடாது என்பது விதியாம் இது தொடர்பான மேல் விபரங்களுக்கு சிதம்பரத்தில் இருப்பவர்களை அணுகியுள்ளேன், இதில் என்ன வேடிக்கையென்றால் சிதம்பரத்திலேயே பிறந்து வளர்ந்த அவர்களுக்கு சிற்றம்பலத்தில் என்ன தமிழ் அனுமதிக்கப்படுமா என்று தெரியவில்லை, விசாரித்து சொல்கிறேன் என்றார்கள்....

விதிகள் பொதுப்படையாக இருக்க வேண்டும், மரபுகள் மதிக்கப்படவையாக இருக்க வேண்டுமெனில் அவைகள் எல்லோருக்கும் பொதுவானால் மட்டுமே, சிலரை பெருமை படுத்தவும், சிலரை சிறுமை படுத்தவும் இருக்கும் மரபுகளை உடைத்தெறிய வேண்டும்.

சிதம்பரம் கோவிலின் மரபுகள் காக்கபடவேண்டும், அது விதியானால் தாழ்த்தப்பட்டவர்களை தொடக்கூடாது என்பதும் ஒரு சாரரின் விதிதான், பிராமணர்கள் கடல் தாண்டி பயனம் செய்யக்கூடாது என்பதும் விதிதான் சிலருக்கு, பிச்சை எடுத்துதான் சாப்பிடவேண்டும் என்பதும் விதிதான் சிலருக்கு, அவைகள் எல்லாம் உடைக்கப்படவில்லையா? யார் வகுத்தது இந்த விதியை? எதற்காக இந்த விதி,எதை காப்பதற்கு இந்த விதி,

பெரியார் பாடுபட்டு உருவாக்கிய கருத்தாக்கங்கள், உடைத்த விதிகளை மீண்டும் பிராமணியம் முழுங்குவதை கண்டு வேதனையடைகிறேன்.



//பார்ப்பனியம் மறைந்துவிடவில்லை. இழந்த வலுவை மீட்க முன்னைவீட வீரியமாக இயங்குகிறது. குறிப்பாக அரசு அதிகார இயந்திரத்தில்.

''சிதம்பர ரகசயம் = பார்ப்பனியத்தை அழியாது காப்பதே''
//
மிகச்சரி.....நீதிமன்றங்கள் மனுநீதிமன்றங்களாக இப்போது மாறவில்லை, அது எப்போதும் அப்படித்தான் இருக்கின்றது,

இது தொடர்பாக முத்துகுமரனின் பதிவை காணுங்கள்

http://eenpaarvaiyil.blogspot.com/2006/07/blog-post.html

சிதம்பரத்தில் ரயில் ரோட்டுகு அந்தாண்ட வாண்டையாரின் ரவுடித்தனமென்றால் இந்தான்ட தீஷிதர்களின் ரவுடித்தனம்.

தீஷிதர் சமூகம் பட்டயங்கள், கல்வெட்டுகளெல்லாம் காண்பித்து நீதி(?!)மன்றத்தில் தங்கள் பாத்யதையை உறுதி செய்து கொள்ளும் அளவிற்கு அறியாமை(?!) ஆட்கொண்டுள்ளது.

சரி பாத்யதை பட்டதையாவது ஒழுங்காக வைத்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை,

நடராசர் யாருக்கு ஜீவனமளிக்கிறாரோ இல்லையோ சில குடும்பங்கள் நோகாமல் நோம்பு கும்பிட சிதம்பரத்தில் வழிசெய்கிறார்.

7:26 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://holyox.blogspot.com/2006/07/129.html

ஓகை,சிறில் அலெக்ஸ், முத்துகுமரன், முகமூடி பதிவுகளில் நான் இட்ட பின்னூட்டம்...

ஓகை,சிறில் அலெக்ஸ் பதிவை படித்தும்,அதை தொடர்ந்த வாதங்களையும் கவனித்து வருகின்றேன்,(முகமூடி பதிவை படித்தாலும் முகமூடி வேறு எப்படி எழுதுவார் என்ற சந்தேகமெதுமில்லாததால் அதைப்பற்றி கவலைப்படவில்லை) நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம் என புரியவில்லை, நாம் மீண்டும் காலத்தால் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றோம் என கருதுகிறேன், உங்களின் பதிவு மட்டுமல்லாமல் மற்றும் பலரும் மீறக்கூடாத மரபுகள் என பேசுவது எனக்கு உண்மையிலேயே கடும் அதிர்ச்சியாக உள்ளது....

சிதம்பரம் கோவிலில் சிற்றம்பலத்தில் தமிழில்(Hindu on net ல் தெளிவாக சிற்றம்பலத்தில் தமிழுக்கு அனுமதியில்லை, சமஸ்கிரதம் மட்டுமே அனுமதி என்று கூறியுள்ளது) பாடக்கூடாது என்பது விதியாம் இது தொடர்பான மேல் விபரங்களுக்கு சிதம்பரத்தில் இருப்பவர்களை அணுகியுள்ளேன், இதில் என்ன வேடிக்கையென்றால் சிதம்பரத்திலேயே பிறந்து வளர்ந்த அவர்களுக்கு சிற்றம்பலத்தில் என்ன தமிழ் அனுமதிக்கப்படுமா என்று தெரியவில்லை, விசாரித்து சொல்கிறேன் என்றார்கள்....

விதிகள் பொதுப்படையாக இருக்க வேண்டும், மரபுகள் மதிக்கப்படவையாக இருக்க வேண்டுமெனில் அவைகள் எல்லோருக்கும் பொதுவானால் மட்டுமே, சிலரை பெருமை படுத்தவும், சிலரை சிறுமை படுத்தவும் இருக்கும் மரபுகளை உடைத்தெறிய வேண்டும்.

சிதம்பரம் கோவிலின் மரபுகள் காக்கபடவேண்டும், அது விதியானால் தாழ்த்தப்பட்டவர்களை தொடக்கூடாது என்பதும் ஒரு சாரரின் விதிதான், பிராமணர்கள் கடல் தாண்டி பயனம் செய்யக்கூடாது என்பதும் விதிதான் சிலருக்கு, பிச்சை எடுத்துதான் சாப்பிடவேண்டும் என்பதும் விதிதான் சிலருக்கு, அவைகள் எல்லாம் உடைக்கப்படவில்லையா? யார் வகுத்தது இந்த விதியை? எதற்காக இந்த விதி,எதை காப்பதற்கு இந்த விதி,

பெரியார் பாடுபட்டு உருவாக்கிய கருத்தாக்கங்கள், உடைத்த விதிகளை மீண்டும் பிராமணியம் முழுங்குவதை கண்டு வேதனையடைகிறேன்.



//பார்ப்பனியம் மறைந்துவிடவில்லை. இழந்த வலுவை மீட்க முன்னைவீட வீரியமாக இயங்குகிறது. குறிப்பாக அரசு அதிகார இயந்திரத்தில்.

''சிதம்பர ரகசயம் = பார்ப்பனியத்தை அழியாது காப்பதே''
//
மிகச்சரி.....நீதிமன்றங்கள் மனுநீதிமன்றங்களாக இப்போது மாறவில்லை, அது எப்போதும் அப்படித்தான் இருக்கின்றது,

இது தொடர்பாக முத்துகுமரனின் பதிவை காணுங்கள்

http://eenpaarvaiyil.blogspot.com/2006/07/blog-post.html

சிதம்பரத்தில் ரயில் ரோட்டுகு அந்தாண்ட வாண்டையாரின் ரவுடித்தனமென்றால் இந்தான்ட தீஷிதர்களின் ரவுடித்தனம்.

தீஷிதர் சமூகம் பட்டயங்கள், கல்வெட்டுகளெல்லாம் காண்பித்து நீதி(?!)மன்றத்தில் தங்கள் பாத்யதையை உறுதி செய்து கொள்ளும் அளவிற்கு அறியாமை(?!) ஆட்கொண்டுள்ளது.

சரி பாத்யதை பட்டதையாவது ஒழுங்காக வைத்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை,

நடராசர் யாருக்கு ஜீவனமளிக்கிறாரோ இல்லையோ சில குடும்பங்கள் நோகாமல் நோம்பு கும்பிட சிதம்பரத்தில் வழிசெய்கிறார்.

9:17 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://holyox.blogspot.com/2006/07/129.html

//தீட்சிதர்கள் ரவுடித்தனம் செய்கிறார்கள் என்பதை ஏற்கவில்லை.என்னளவில் அடியாரை இகழ்தல் தவறு.நீங்கள் அப்படி சொல்வது உங்கள் விருப்பம்.என்னால் அதை ஏற்க முடியாது.

தீட்சிதர்கள் ரவுடித்தனம் செய்கிறார்கள் என்பதை ஏற்கவில்லை.என்னளவில் அடியாரை இகழ்தல் தவறு.நீங்கள் அப்படி சொல்வது உங்கள் விருப்பம்.என்னால் அதை ஏற்க முடியாது.
//
செல்வன் நான் வட்டார வழக்கில் சொல்லிவிட்டேன், அந்த வட்டார வழக்கு பு(தெ)ரியாதவர்களுக்கு நான் ரவுடித்தனம் என்று சொன்னது மொத்தமாக அந்த பிரிவினரை சொன்னது போன்ற அர்த்தம் தொனித்துவிட்டது.

இதே பின்னூட்டத்தில் ரயில் ரோட்டுக்கு அந்தாண்ட வாண்டையார்களின் ரவுடித்தனம் என குறிப்பிட்டேன், வாண்டையார்கள் என்ற அடைமொழியில் அழைக்கப்படுவது என்பது சிதம்பரத்தை பொறுத்தவரை அந்த சமூகத்தை அல்ல சிதம்ப்ரத்தை கன்ட்ரோல் செய்து கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தை, அதே போல இங்கே தீட்சிதர்கள் என குறிப்பிடப்படுவது மொத்த சமூகத்தையுமல்ல, சிதம்பரம் கோவிலில் நிர்வாகம் என்ற பெயரில் ரவுடித்தனம் செய்பவர்களை, இதை சிதம்பரம் வட்டாரத்தில் உள்ளவர்கள் நன்கு அறிவார்கள்(அதனால் தானோ என்னவோ முகமூடி பதிவில் நான் இதை குறிப்பிட்டபோது முகமூடி இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை)... ஆனால் அந்த வட்டாரம் அறியாதவர்களுக்கு வேறு புரிதலை தந்துவிடும் என்பதை மறந்துவிட்டேன், மன்னிக்க.

நன்றி

10:12 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://manikoondu.blogspot.com/2006/07/blog-post_20.html

//ஸ்ரீகாந்த் சிவாவிடம் கேட்ட கேள்வியை வைத்து கூகிளில் தேடாமல் யோசித்துப் பார்த்தேன். 77 இல் ஜனதா கட்சி அரசில் சுகாதார அமைச்சராக இருந்த ராஜ்நாராயண் தவிர வேறு எந்த பெயரும் உடனடியாக நினைவுக்கு வரவில்லை.
//
ஹி ஹி எனக்கு "நீங்க, நான் நம்ம பேக்பைப்பர்" என்று சரக்குக்கு விளம்பரம் செய்த (அட அது சரக்கு விளம்பரம் அல்ல, தண்ணி பாட்டில், கண்ணாடி குடுவைக்குனு கூட சொல்வாங்க:-) ) என்ற பா.ஜ.க அமைச்சர் சத்ருகன்சின்கா, மற்றும் அப்போது பா.ம.கவிலிருந்து அமைச்சராக இருந்த தலித்.இரா.எழில்மலை இருவரும் நினைவுக்கு வருகின்றனர்.

என்னங்க துளசியக்கா நீங்க, நான் நம்ம பேக்பைப்பர்னு சரக்குக்கு விளம்பரம் கொடுத்தவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்ததை விட டாக்டர்.அன்புமணி சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பது எக்ஸ்ட்ரா குவாலிகேஷன்னு எடுத்துக்கலாமாங்க?

4:49 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://theyn.blogspot.com/2006/07/blog-post_21.html

//முகமூடியின் பதிவைப் பாருங்கள் பின்னூட்டத்தில் ஜீ வி கட்டுரையையும் பாருங்கள் இது மொழி பிரச்சனையே அல்ல.//
சிறில் அதே முகமூடியின் பதிவில் குறும்பனின் பின்னூட்டத்தை பாருங்கள்
/ http://www.hindu.com/2006/07/11/stories/2006071109120300.htm

In his petition to the police, he urged that he be allowed to enter the "Thiruchitrambalam", an elevated structure "close to the sanctum sanctorum," to recite the hymns.

Generally, "special permission has to be obtained from the Deekshithars," who administer the temple, to offer worship to the Lord from Thiruchitrambalam.

Inside the Thiruchitrambalam premises only qualified persons would be permitted to recite the Vedas and mantras in Sanskrit, and no outsider or recitation in any other language would be entertained.
(முகமூடி தவிர)வேறு யாருமே சிற்றம்பலத்தில் தமிழில் பாட அனுமதி உண்டு என்று சொல்லவில்லை(கோவிலில் தமிழில் பாடுவதை நானும் அங்கே கேட்டுள்ளேன், ஆனால் அப்படி பாடியவர்கள் தீட்சிதர்கள் அல்ல, மேலும் அது சிற்றம்பலத்தில் அல்ல, அவைகள் வெளியே மட்டுமே, அப்போது சிற்றம்பலத்தை அத்தனை உன்னிப்பாக நான் கவனிக்கவில்லை) அதனாலேயே சிதம்பரத்து ஆட்களை தகவலுக்காக அணுகியுள்ளேன்.

//வெறும் மரபு பற்றியதென்றால் தமிழகத்திலுள்ள எல்லா கோவில்களிலும் தூய தமிழில், தமிழர்பண்பாடு என எதைக்கருதுகிறோமோ (இதை எந்த சாதி நிர்ணயிக்கவேண்டும் என்பது வேறொரு பிரச்சனை) அந்த முறைகளில் பூஜை நடக்கவேண்டுமென்பதை வலியுறுத்தவேண்டும் இல்லையா?
//
சமூகபிரச்சினைகள் தோசையல்ல ஒரே நேரத்தில் திருப்பி போட, கூழ் போன்றது, ஓரிடத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கிண்ட முடியும், சிதம்பரத்தை ஆரம்பமென்று வைத்துகொள்ளுங்களேன்... என்ன செய்ய நந்தனார் காலத்திலிருந்து இது வெறும் ஆரம்பமாகவே இருக்கின்றது.

எந்த சமூகநீதியும், உடைப்பும் ஒரே சமயத்தில் எல்லா இடத்திலும் நடந்துவிடாது, கடல் முழுதும் உப்பென்றாலும் தண்டியிலும் வேதாரண்யத்திலும் தான் உப்பு சத்தியாகிரகம் ஆரம்பம்.

சிறில் மரபு விதியென்றால் அது எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும், இல்லையென்றால் அது உடைக்கப்பட வேண்டும், மரபு, விதி பேசுபவர்கள் யாரும் என் முதல் பின்னூட்டத்தில் சொன்னதற்கு எந்த பதிலும் இல்லை அந்த கருத்துகள் கீழே

சிதம்பரம் கோவிலின் மரபுகள் காக்கபடவேண்டும், அது விதியானால் தாழ்த்தப்பட்டவர்களை தொடக்கூடாது என்பதும் ஒரு சாரரின் விதிதான், பிராமணர்கள் கடல் தாண்டி பயனம் செய்யக்கூடாது என்பதும் விதிதான் சிலருக்கு, பிச்சை எடுத்துதான் சாப்பிடவேண்டும் என்பதும் விதிதான் சிலருக்கு, அவைகள் எல்லாம் உடைக்கப்படவில்லையா? யார் வகுத்தது இந்த விதியை? எதற்காக இந்த விதி,எதை காப்பதற்கு இந்த விதி,

பெரியார் பாடுபட்டு உருவாக்கிய கருத்தாக்கங்கள், உடைத்த விதிகளை மீண்டும் பிராமணியம் முழுங்குவதை கண்டு வேதனையடைகிறேன்.

9:17 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://bunksparty.blogspot.com/2006/07/blog-post_115394255092221368.html

பாலச்சந்தர் எல்லா கோமாளித்தனங்களையும் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அந்த பதிவில் ஸ்மைலியில் ஆரம்பித்து நீண்ட பின்னூட்டம் போட்டவர்கள் வரை...

//வந்தே மாதரம்
//
அது சரி ஜெயராமன் வந்தே மாதரத்திற்கும் இந்த பதிவிற்கு என்ன சம்பந்தம்னு நான் கேட்பேன் அடுத்து நீங்க ஜெய்ஹிந்த்ன்னுவிங்க, அப்புறம் அதையும் கேட்பேன், உடனே நான்கு பேர் வந்துடுவாங்க மொத்தறதுக்கு... அப்படியே பாலச்சந்தர் சொல்ல வந்தது மறைந்துவிடும், இப்படி தானே 'சோ'பற்றிய பதிவில் ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கின்றது... ம்... பார்ப்போம் இந்த பதிவாவது தப்பிக்கிறதா என்று...

6:47 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://pagadai.blogspot.com/2006/01/blog-post_113871159924622025.html

மனதை தொடும், நல்ல கவிதை

நன்றி

10:38 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://karthikramas.net/pathivu/?p=160

இது தொடர்பாக இன்னும் சில கிண்டல் பதிவுகள் மற்ற இடங்களிலிருந்து வரலாம் பொறுமை காக்கவும் :-)

11:29 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://valavu.blogspot.com/2006/07/1_31.html

பதிவுக்கு நன்றி அய்யா,

//மீதம் இரண்டும் சட்டென்று எனக்கு நினைவுக்கு வரவில்லை.
//
திருப்பாதிரிபுலியூர், கடலூரின் ஒரு பகுதி, இங்கு பாடலீசுவரர் கோவில் உள்ளது, இங்கு தலவிருட்சம் பாதிரி மரம்... அதனாலேயே இந்த பெயர் வந்தது என்பர், ஒரு வேளை நீங்கள் இதை குறிப்பிடுகின்றீர்களா?

நன்றி

2:10 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://muthuvintamil.blogspot.com/2006/07/blog-post_29.html

//முக்கியமான தருணத்தில் முக்கியமான எதிரிகளை உருவாக்கிக் கொள்வதில் கலைஞருக்கு நாட்டம் அதிகம். அதனால்தான் அவர் பல தோல்விகளை சந்தித்தார்.
//
மிகசரி, கலைஞரின் வெற்றிக்கும் தோல்விக்கும் எப்போதும் அவரே காரணமாக இருக்கின்றார்

6:00 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://valavu.blogspot.com/2006/07/1_31.html

//இரண்டுக்குமே பாதிரி மரம் தான் காரணம். பாதிரி என்ற சொல் பாகதம், பாலி, சங்கதம் ஆகிய மொழிகளில் பாடலி என்று திரியும், பாடலிப் பட்டணமும் பாதிரிப் புலியூரும் ஒரே காரணத்தில் எழுந்த பெயர்கள்.
//
ஓ... அதனால் தான் கோவிலிலும் மற்றும் பல இடங்களிலும் பாடலீசுவரர் என்று எழுதியிருந்தாலும் சில இடங்களில் இறைவனை பாதிரீசுவரர் என்று எழுதியிருக்கின்றனர்.... பாதிரி மரம் பாதிரீசுவரர் புரிந்தது, ஆனால் இது நாள் வரை ஏன் பாடலீசுவரர் என்று அழைத்தார்கள் என எனக்குள் கேள்வி எழுந்தது கூட இல்லை... :-(

நன்றி

2:03 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://www.tamiloviam.com/unicode/07200609.asp

எப்படி கூட்டத்தை பயன்படுத்தி சம்பாதிப்பது என்பதை நன்றாக அறிந்த ஒரு சாதாரண சுயநல வியாபார நடிகர் ரஜினிகாந்த்தை புனிதர் ரஜினிகாந்த்தாக சித்தரிக்கும் ஒரு பதிவு இது... நடிகர் ரஜினிகாந்த்தின் மீது எந்த மாதிரி பிம்பத்தை வெகுசன ஊடகங்கள் உருவாக்கியதோ/ உருவாக்க நினைத்ததோ (அதற்கு இந்துத்துவாவில் ஆரம்பித்து பல காரணங்கள் உள்ளன) அதற்கு சற்றும் குறைந்ததல்ல இந்த பதிவு

6:27 AM  
Blogger குழலி / Kuzhali said...

//ரஜினி நினைத்திருந்தால் தனது மக்கள் பலத்தைப் பயன்படுத்தி எவ்வளவோ சாதித்துக் கொண்டிருக்கலாம். ஏன் ஆட்சியைக் கூடப் பிடித்திருக்க வாய்ப்புண்டு. சந்தர்ப்பவாதிகள் அதைத்தான் செய்திருப்பார்கள். ஆனால் ரஜினி செய்யவில்லை.//

//ஆனால் ஒரு நல்ல தலைவனாக தனக்கு அரசியலில் விருப்பமில்லை எனத் தெளிவுபடுத்தி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். குறைந்த பட்சம் தன் பஞ்ச் டயலாக்குகள் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்றிவிடாமலாவது இருந்திருக்கலாம். ரஜினி அதனைச் செய்யத் தவறிவிட்டார். நல்ல மனிதர்களெல்லாம் நல்ல தலைவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்
//

முதல் பத்தியில் சந்தர்ப்பவாதிகள் அதைத்தான் செய்திருப்பார்கள். ஆனால் ரஜினி செய்யவில்லை. என்று மற்றவர்களை சந்தர்ப்பவாதிகள் என விமர்சனம் செய்துவிட்டு இரண்டாம் பத்தியில் ரஜினி அதனைச் செய்யத் தவறிவிட்டார். நல்ல மனிதர்களெல்லாம் நல்ல தலைவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம் என ரஜினி என்ற பிம்பத்துக்கு புனித பிம்பமாக்க முயற்சிப்பது கட்டுரையாளரை ரஜினி பிம்பம் எத்தனை தூரம் பாதித்துள்ளது என்பது விளங்கும்.

6:31 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://mayavarathaan.blogspot.com/2006/08/373.html

மாயவரத்தான் ஏகப்பட்ட வயிற்றெரிச்சல்ல இருப்பது தெரிகின்றது :-)

//அந்த பொண்ணு படிப்பு, திறமை பத்தி எல்லாருக்குமே தேரியுமே//
நல்லா தெரியுமே... பாசம்... பேசுது... உங்களை சொல்லலை மாயவரத்தான் பொதுஜனம்-1 அந்த மாணவிமேல வச்சிருக்கிற பாசம் பேசுது ஒரு வேளை பொதுஜனம்-1 அந்த மாணவிக்கு சொந்தமா இருக்கும்...

எனக்கு இப்போ வேற ஞாபகம் வருகின்றது, ஜென்டில் மேன் திரைப்படத்தில் செந்தில் சொல்வாரே கவுண்டமணியிடம் அண்ணே நீங்க எஸ்.எஸ்.எல்.சி பெயிலுனா நான் எட்டாவது பாஸ், பாஸ் பெரிசா? பெயில் பெருசா?

மக்களே பொது ஜனங்களே நீங்களே சொல்லுங்க

10:12 PM  
Blogger குழலி / Kuzhali said...

//பாஸ் பெரிசுன்னு சொல்லுற வகையறாவா நீங்க?! அடடே! (அது சரி.. இங்கே, பாஸா, பெயிலான்றது மேட்டரே இல்லையே!)
//
மெட்ரிக்குலேஷன் பெருசா? எம்.பி.பி.எஸ். பெருசா? இது எப்படி இருக்கு ஹா ஹா ஹா....

10:36 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://govikannan.blogspot.com/2006/08/blog-post_08.html

கோவி.கண்ணன் பலே ஆளா இருக்கிங்க போல, இன்றுதான் ஜீ.வி.யில் படித்தேன் :-) ஹா ஹா... அதெப்படி சிங்கப்பூரிலிருந்து கொண்டு ஊரில் இத்தனை வேலை செய்கின்றீர் :-)

7:56 PM  
Blogger குழலி / Kuzhali said...

அடேடே பதிவே போட்டிருக்கிங்க போல, நான் கொஞ்சம் லேட் போல, இரண்டு வாரமாக இணையம் பக்கம் மேயவில்லை அதான் தாமதமாக இருக்கிறேன் போல

8:02 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://muthuvintamil.blogspot.com/2006/08/1.html

நாம் ஏதேனும் நினைப்பதை வேறொருவர் சொன்னால் எப்படி இருக்கும், அப்படி இருந்தது இந்த கட்டுரை

இதே எண்ணம் தான் எனக்கும் முக்கியமாக வலைப்பதிவுகள் புத்தகம் படிக்கும் நேரத்தை சாப்பிட்டுவிட்டது, ஆனாலும் வலைப்பதிவுகள் ஒரு புதிய உலகை, அனுபவத்தை தருகின்றது, நீண்ட நாட்களாக தொக்கி நின்ற இரண்டாம் சாமங்களின் கதை முடிந்து, பின் தொடரும் நிழல்களின் குரல் போய்கொண்டிருக்கின்றது, நடு நடுவே சில புத்தகங்கள் மறுவாசிப்பென, கடந்த இரு வாரங்களாக நாட்கள் நகர்ந்ததது, கடந்து இரு வாரங்களில் வலைப்பதிவுகள் பக்கம் வரவில்லை, வரவில்லை என்பதைவிட வரமுடியவில்லை என்பதே உண்மை....

5:59 AM  
Blogger Thottarayaswamy said...

எனது படைப்புகளுக்கு ....விமர்சனம் செய்ததிக்கு நன்றி...தொட்டராயசுவாமி....


www.pagadai.blogspot.com

6:19 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://sivabalanblog.blogspot.com/2006/08/blog-post_09.html

//5. சமநிலையைத் திணிப்பதின் மூலம் ஒற்றுமையை ஒரு நாட்டில் உருவாக்க முடியாது.//
புரியலையே.... சரி அப்போ சமநிலை எப்போதான் எப்படித்தான் வருவதாம்? சமமற்ற நிலையில் மேலிருப்பவர்கள் கீழிருப்பவர்களை மனமுவந்து சமமாவதை அனுமதிக்க மாட்டார்கள்... இந்த நிலையில் சமநிலையை திணிக்காமல் எப்படி சமநிலையை உருவாக்குவது?

நன்றி

9:22 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://dharumi.weblogs.us/2006/08/12/239

ஏற்கனவே நீதிமன்றங்களின் நீதியையும் நீதிபதிகளின் மனுநீதியையும் பார்த்து வெறுத்து போயுள்ளேன் நீங்கள் வேறு ஏற்றிவிடுகின்றீர் இது மாதிரி பதிவு போட்டு...

7:18 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://seythi.net/2006/08/11/169

தமிழ் தினசரிகளில் மற்றும் பல இணைய தளங்களில் தேடிப்பார்த்தேன், புலிகளின் விமான தாக்குதல் பற்றிய செய்திகள் எனக்கு கிடைக்கவில்லை, சுட்டி ஏதேனும் இருந்தால் தாருங்களேன்.

நன்றி

10:27 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://nilavunanban.blogspot.com/2006/08/blog-post_10.html

ரசிகவ், திரைப்படங்களில் ஆரம்பித்து பத்திரிக்கைகள் மற்றும் பல பல செவி வழி செய்திகளாக அரசியல்வாதிகளை பற்றி பொதுவாகவே ஒரு விதமான தப்பான பிம்பம் உருவா(க்)கிவிட்டது, எல்லோரையும் போல அவர்களும் ஓரளவு நெருக்கத்தில் பார்க்கும் போது நல்ல விதமாகவே பழகுவார்கள்....

நன்றி

10:45 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://muthuvintamil.blogspot.com/2006/08/blog-post_12.html

அரசாங்கங்கள் நக்சல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நேர் வழி நடவடிக்கைகள் எடுப்பதற்கு பதில் அரசாங்க துணைப்படைகளை(ரவுடிப்படைகள்?!) ஆரம்பிக்கின்றன, இதே போன்று ஆந்திராவில் கோப்ராக்கள், உயர்சாதியினரின் ரன்வீர்சேனா போன்றவைகள் நக்சல்களை அழிப்பதற்கு என உருவான ரவுடிப்படைகள்....

கோப்ராக்களும் அடிக்கப்படுமா? என்ற என் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே

ரன்வீர் சேனா, கோப்ரா போன்ற இயக்கங்களை உருவாக்காமல், நில உச்ச வரம்பு சட்டத்தை முறையாக அமல் படுத்துதலும், இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பை உருவாக்குதலும் உயர் சாதி ஆதிக்க வெறி பிடித்த நில பிரபுக்களை அரசாங்கம் கட்டுப்படுத்தினாலும் மட்டுமே இனி வரும் காலங்களில் நக்சல்கள் உருவாகாமல் தடுக்க முடியும் இல்லையென்றால் நக்சல்களும், ரன்வீர் சேனாக்களும், கோப்ராக்களும் சிறை உடைப்புகளும் தவிர்க்க முடியாதவையாகிவிடும்.

7:39 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://yugabharathi.blogspot.com/2006/08/blog-post.html

வாருங்கள் யுகபாரதி, உங்களது "மனப்பத்தாயம்" புத்தகம் படித்துள்ளேன், உங்கள் புத்தகத்தை அறிமுகப்படுத்திய வீரமணி(மேலே பின்னூட்டமிட்டிருக்கிறாரே அவர்தான்), அருள்குமார் ஆகியோருக்கும் என் நன்றி

7:44 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://sivabalanblog.blogspot.com/2006/08/ma.html

லல்லுவைப்பற்றி வழக்கம்போல ஊடகங்கள் ஒரு மோசமான பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தார்களோ என்ற சந்தேகம் எனக்கு முன்பிருந்தே உண்டு, சில மாதங்களுக்கு முன் எழுதிய என் பதிவு பீகார்,லல்லு, அரசியல்

8:24 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://imohandoss.blogspot.com/2006/08/blog-post_12.html

மோகன்தாஸ் எப்படிங்க வாத்தியார் வூட்டு புள்ளைங்க தான் கிட்டத்தட்ட ஒரே மாதிரினா அவிங்க மாமா கூடவா? எனக்கும் நீங்க சொன்ன மாதிரியே ஒரு மாமா 30 ஆண்டுகளுக்கு முன்பே கட்டுடைத்தலை செய்தவர் (குடும்பத்தில் அவர் பெயர் பெண்டாட்டி தாசன் என்பது வேறு விசயம்.. ம்... நான் எழுத நினைச்ச ஒரு மேட்டர் போச்சி....) உங்களை போலவே நானும் பணக்கார பொண்ணா பாருங்க வீட்டோட மாப்பிள்ளையா இருக்கேன்னு சொன்னேன் பொறவு கொஞ்சம் யோசிச்சி பார்த்தா அது சும்மா லுலுயாயிக்கு தான் சொன்னேன் போல :-) பதிவு நிறைவாக இருந்தது.

8:05 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://balaji_ammu.blogspot.com/2006/08/blog-post.html


இனி வீரப்ப மொய்லியை பாராட்டி பற்பலர் கிளம்புவார்கள் பாராட்டுபவர்களை வைத்தே நோக்கத்தை அறிந்து கொள்ளலாம்...

4:15 AM  
Blogger குழலி / Kuzhali said...

இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தாமல் தள்ளி போட்டது தவறு என கூறி தருமி அய்யா ஒரு இடத்தில் சொன்னது தள்ளிப்போட போட இவர்கள் இடஒதுக்கீட்டை செரித்துவிடுவார்கள் என்றார் அவர் சொன்னது உண்மையாகிவிடுமோ என்ற பயம் உள்ளது, ஆனாலும் தற்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தை தாங்கிப்பிடிப்பவர்கள் இடஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் என்பதால் இன்னமும் நம்பிக்கையிழக்கவில்லை,

மற்றபடி வீரப்ப மொய்லி சொன்னது நிச்சயம் இடஒதுக்கீட்டை செரிக்க செய்யும் முயற்சி என்பதால் அதற்க்கு என் கண்டனத்தை இங்கு தெரிவிக்கிறேன்... மீண்டுமொரு நெடிய போராட்டத்திற்கு இடஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் தயாராக வேண்டியதுள்ளது.

7:50 AM  
Blogger குழலி / Kuzhali said...

பாலா இந்த திட்டங்கள் மேலும் மேலும் இடஒதுக்கீட்டை தாமதம் மட்டுமே படுத்துமொழிய அமல்படுத்த தாமதப்படுத்தப்படும் ஒவ்வொரு நிமிடமும் அதை செரிக்க செய்யும் என்பதே உண்மை,இங்கே கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்

//1. இவ்விஷயத்தில் உயர்கல்வி நிறுவனங்களை மிரட்டிப் பணிய வைக்கும் (Bulldozing) பேச்சுக்கே இடமில்லை !
//
இது மிரட்டாமல் என்பதை விட வலியுறுத்தல் என்ற வார்த்தைய பயன்படுத்த விரும்புகிறேன், உயர்கல்வி நிறுவனங்களை வலியுறுத்தாமல் வேறெப்படி செய்யமுடியும், ஏனெனில் பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்களின் தலைமைப்பதவிகள் உயர் ஆதிக்க சாதியினரிடம் தானே உள்ளன, அவர்கள் எப்படி இதை ஒத்துக்கொள்வார்கள், எய்ம்ஸ் வேணுகோபால் இதை முதலில் ஒத்துக்கொள்வாரா? அதையும் தாண்டி நீதிமன்றம் சென்றால் அங்கே அதைவிட கொடுமை, பச்சையாக பாரபட்சம் பார்க்கின்றனர், இதை மீறி வலியுறுத்தாமல் எப்படி இடஒதுக்கீட்டை அமல் செய்யமுடியும், இதுவே இடஒதுக்கீட்டை செரிக்க செய்துவிடும்.

//2. நிறுவன வாரியாக நான் பேச்சு வார்த்தை நடத்திய பின்னரே, இடஒதுக்கீட்டை எவ்வாறு செயல்படுத்துவது (அதாவது, ஒரு கட்டத்திலா, பல கட்டங்களிலா) என்ற முடிவு எடுக்கப்படும்.
//
பெரும்பால நிறுவனங்களின் தலைமைப்பதவி உயர் ஆதிக்க சாதி வேணுகோபால்களிடம் தானே உள்ளது, மற்றபடி இதற்கும் மேலே உள்ள கருத்தே

//3. கல்வி நிறுவனங்கள் மேற்பார்வைக் குழுவின் ஆலோசனைகளை பரிசீலித்து, அவைகளின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவது குறித்து, கல்வி நிறுவனங்களே ஒரு நல்ல முடிவெடுக்க வாய்ப்பு தரப்படும் என்ற சாத்தியம் உள்ளது.
//
முந்தைய இரண்டிற்கும் உள்ள கருத்தே இதற்கும்

//4. இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவது பற்றி ஆராய்ந்த ஐந்து துணைக் குழுக்களுமே (Sub-groups) இடஒதுக்கீட்டை ஒரே கட்டத்தில் (one phase) நடைமுறைக்கு கொண்டு வருவது இயலாத காரியம் என்று கூறியிருக்கின்றன.
//
சமூக நீதிக்கு இடஒதுக்கீடு தேவை என்று முடிவு செய்தபின் அது ஏன் கட்டம் கட்டமாக? கட்டம் கட்டமாக என்னும்போதே அது முழுமையாக அமலாகும் வரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டின் பயன் போகாதே. யாரை ஏமாற்ற இது?

//5. உயர்கல்வி நிறுவனங்களுடனும், கல்வி வல்லுனர்களுடனும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் எண்ணங்களை கேட்டறிந்த பின்னர், எனது தலைமையிலான மேற்பார்வைக் குழு இறுதி முடிவெடுக்கும்.
//
முதல் மூன்று கருத்துகளே இதற்கும்

//7. உயர்கல்வி நிறுவனங்களின் தரம் (Excellence) பாதிக்காத வகையில், இடஒதுக்கீட்டை செயல்படுத்துவது தான், முக்கியக் குறிக்கோளாகக் (Main Theme) கொள்ளப் பட்டுள்ளது !
//
ஏற்கனவே தரம் என கூக்குரலிடும் இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களின் கூச்சலுக்கு ஆதரவு குரல் மாதிரிதான் உள்ளது இது...

8:04 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://potteakadai.blogspot.com/2006/08/blog-post.html

தனி இராணுவம்,
கடற்படை, விமானப்படை, எல்லை
கட்டுப்பாடு கோடு,
புலிகளின் அனுமதியுடன்
மட்டுமே யாராக இருந்தாலும்
அவர்களின் கட்டுப்பாட்டு
பிரதேசத்தில் நுழைய
முடியும், எல்லை
கட்டுப்பாடு கோட்டில்
ஆரம்பித்து, தண்ணீர்
பிரித்து கொள்வது வரை பல
ஒப்பந்தகள் புலிகள்
மற்றும் இலங்கை அரசுடன்
நார்வே போன்ற நாடுகளின்
மேற்பார்வையில்
கையெழுத்திடப்படும் போது
ஈழத்தமிழர்கள் தமிழீழத்தை
அடைந்துவிட்டார்கள் எனவே
தோன்றுகின்றது, இனி இது
இலங்கையின்
உள்நாட்டுபிரச்சினையல்ல,
இரண்டு நாடுகளின்
பிரச்சினையாகவே
கருதவேண்டும். இப்போதைய
தேவை தமிழீழத்திற்கான
அங்கீகரிப்பு மட்டுமே
பாக்கியுள்ளது என
நினைக்கின்றேன்.

7:09 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://paarima.blogspot.com/2006/08/blog-post_14.html

ஏற்கனவே இதை கீற்று.காம் ல் படித்திருந்தேன், தேவைப்படும் போது பயன்படுத்தலாமென்றிருந்தேன், நீங்கள் மிகச்சரியான நேரத்தில் எடுத்து போட்டுள்ளீர்கள்

நன்றி

7:21 AM  
Blogger குழலி / Kuzhali said...

http://gragavan.blogspot.com/2006/08/blog-post_14.html

//அதி ஜி.ரா-ன்னு கூப்பிடனும்னு கேட்டுக்கிறேன்.
//
அதி ஜி.ரா. அதி ஜி.ரா. அதி ஜி.ரா. அதி ஜி.ரா. அதி ஜி.ரா. அதி ஜி.ரா. அதி ஜி.ரா. அதி ஜி.ரா. அதி ஜி.ரா.

நன்றி

6:14 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://mahendhiran.blogspot.com/2006/08/blog-post_115564722716790388.html

யோவ் கீழ்மாத்தூர் படிச்சி மாளலையா அவ்ளோ நீளம், அதும் இந்த மாதிரி மேட்டரை போயி இவ்ளோ நேரம் எழுதனா வயிறு கருகி ஒரே புகை, வீட்டம்மா கேட்குறாங்க அங்க என்னங்க ஒரே கருகுற நாத்தாம் அடிக்குது, ஒரே புகைச்சலா இருக்குனு... ம்....

6:19 AM  

Post a Comment

<< Home